Saturday 22 May 2010

”தனி ஈழம்தான் இந்தியாவுக்கு அரண்!”























பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் அமெரிக்காவின் மிகப் பிரபல மான சட்ட மேதை. சிகாகோவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை பேராசிரியர். மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தனிமனித உரிமை, அரசியலமைப்பு சட்டங்களில் கீர்த்தி வாய்ந்தவர். இஸ்ரேலுக்கு எதிராக 60 ஆண்டுகளாகப் போராடிவரும் பாலஸ்தீன அரசின் சட்ட ஆலோசகரான பாயில், அதன் அரசியலமைப்பு மற்றும் அரசியல் சட்டம் போன்ற அயல் நாட்டு உறவுகளுக்கு ஆலோசனை தருகிறார். சில ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச் னைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு, சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷே அரசின் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெற்றுத்தரப் பாடுபடுபவர். நாடு கடந்த தமிழீழ அரசு அமைய ருத்திரகுமாரனுக்கு ஆலோசனை கூறி வருகிறார். சமீபத்தில், நடைபெற்ற நாடு கடந்த தமிழீழத் தேர்தலில், தேர்தல் குழுவின் முக்கிய உறுப்பினரான இவரது ஆலோசனையின் பேரில்தான் தேர்தலே நடைபெற்றது.

கடந்த ஆண்டு சென்னை உட்படப் பல்வேறு நகரங்களுக்குச் சென்று தமிழீழ ஆர்வலர்களை சந்தித்து கருத்துகளைக் கேட்டார். அவருடன் ஜூ.வி-க்காக ஒரு பிரத்யேக பேட்டி! ”விடுதலைப்புலிகள் அடியோடு அழிக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்ட நிலையில்… தமிழீழம் மலர வாய்ப்பு இருக்கிறதா?” ”நம்பிக்கைதான் வாழ்க்கை. இத்தனை ஆண்டுகளாக இந்தப் போராட்டத்தை நடத் தியவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி வந்தார் கள். இப்போது, புலிகள் அடியோடு அழிக்கப்பட்ட பிறகு ராஜபக்ஷே தமிழீழ மக்களை அடியோடு ஒழிக்கப் பார்க் கிறார். இலங்கை அரசு எவ்வித சர்வதேச விதிகளையும் மதிப்பதில்லை. இந்தியாவும் தட்டிக் கேட்பதில்லை. நாடு கடந்த தமிழீழ அரசு, கண்டிப்பாக ஈழ மக்களின் மனசாட்சியாக இருக்கும். தேர்ந் தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் வருங்காலத்தை நிர்ணயித்துக்கொள்வார்கள். பல முக்கிய முடிவுகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும்.” ”நாடு கடந்த தமிழீழ அரசு வெறும் வலைதள அரசாக இருக்கும் என்று கூறப் படுகிறதே?” ”இலங்கையில் இனப்படுகொலைக்குப் பிறகு அங்கு எங்கே தமிழர் தலைவர்கள் இருக் கிறார்கள்? எல்லோருமே வெளியில்தானே இருக்கிறார்கள். இலங்கைக்கு அவர்களால் போகத்தான் முடியுமா? இந்தச் சூழ்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதைத் தவிர வேறு வழியிருக்கிறதா? ஜனநாயக முறையில் உறுப்பினர்களை தேர்வு செய் திருக்கிறார்கள். ஒரு புதிய பாதையில் இயக் கம் அடி போடுகிறது. பொறுத்துத்தான் பார்ப்போமே!” ”நீங்கள் பாலஸ்தீன அரசுக்கு உதவு கிறீர்கள். பாலஸ்தீனியர்களுக்கு நாடு இருக்கிறது. தமிழீழ மக்களுக்கு ஒன்றுமே இல்லையே?” ”ஏன் இல்லை? இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை இலங்கை அரசுஆக்கிரமித்து வருகிறது. தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகளாய் வாழும் அவலம் இது. பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், இப்போது ராஜபக்ஷே அரசை ஆதரிக்கிறது. பாலஸ்தீன விடுதலைப்போரும் தமிழீழ விடுதலைப் போரும் ஒரே ரகம்தான். இருவரையும் தீவிரவாதிகள், ஆக்கிரமிப்பாளர்கள் என்றது உலகம். இப்போது, மொத்தமுள்ள 195 நாடுகளில் 127 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. பாலஸ்தீனம் சுதந்திர நாடாக எவ்வித அச்சுறுத்தல்களும் இன்றி நிம்மதியாக வாழவிடவேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சமீபத்தில் கூறியுள்ளார்.” ”பாலஸ்தீன – இஸ்ரேல் பிரச்னையில் தலையிடும் அமெரிக்கா… இலங்கைப் பிரச்னை யில் ஒதுங்கியிருப்பது ஏன்?” ”இஸ்ரேல்தான் காரணம். இலங்கை அரசை இஸ்ரேல் முழுமையாக ஆதரிக்கிறது. மேலும், அதிபர் ஒபாமா, ராஜபக்ஷே அரசை ஆதரிக்கக் காரணம் சீனா. சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து வருவது அமெரிக்காவுக்கு எரிச் சலூட்டுகிறது. சீனா ராணுவ முகாம்கூட இலங்கையில் அமைக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா கவலைப்படுகிறது. அதற்காகவே ஐக்கிய நாடுகள் சபை, இலங்கையில் மனித உரிமைகளைக் கண்டறிய அமைக்கப்பட்ட ‘உப்புமா கமிட்டி’யைக்கூட அமெரிக்கா ஆதரித் தது. இந்த விசாரணை கமிஷன் பயனற்றது. பல் பிடுங்கப்பட்ட அந்த பாம்பு – ராஜபக்ஷே சகோதரர்கள் மீது கை வைக்கத் துணியாது! சமீபத்தில், ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் இந்த கமிஷனை ஆதரித்திருப்பதுதான் மிகவும் வேதனை.” ”தமிழீழ அரசு எப்படிப்பட்டதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது?” ”ஒன்று, முழு சுதந்திர நாடு என்று பிரகடனம். இதுதான் தமிழீழ மக்களின் அதன் தலைவர்களின் ஆசை. அடுத்தது, அமெரிக்காவின் மாகாணங்களில் ஒன்றான போர்த்தோ ரிக்கோ நாடு போன்ற அமைப்பு. இது சுதந்திர நாடு; அதேசமயம் அமெரிக்க கூட்டாட்சியின் கீழ் வரும். மூன்றாவது, இலங்கை அரசின் கீழ் அதன் ஆளுமைக்கு முழுவதும் உட்பட்ட சுதந்திர மாகாணம்.” ”பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு இந்திய அரசு அனுமதி மறுத்த செயலைப்பற்றி…” ”பிரபாகரன் மீதுள்ள கோபத்தை அவர் தாய் மீது காட்டியிருக்கிறது உங்கள் மத்திய அரசு. பார்வதி அம்மாள் என்ன தீவிரவாதியா அல்லது அரசை கவிழ்க்க சதி செய்கிறாரா? 80 வயது மூதாட்டி எழுந்து நிற்பதற்குக்கூட திராணி அற்றவர். இது மனித உரிமைகள் மீறிய செயல். இந்தியாவில் மிகச் சிறந்த வழக்கறிஞர்கள் உள்ளனர். நடுநிலைமையான நேர்மையான நீதிமன்றங்கள் உள்ளன வா? ஏன் யாரும் இதை நீதிமன்றம் உதவியுடன் தட்டிக் கேட்கவில்லை. நாங்கள் அமெரிக்காவில் இத்தகைய செயல்களை நீதிமன்றத்தில்தான் தட்டிக் கேட்போம். இதில் அரசியல் செய்யக்கூடாது. பார்வதி அம்மாளை உள்ளே வர விடாதது ஓர் அற்ப சந்தோஷம் மட்டுமே தவிர, யாரை தண்டிக்கப் பார்க்கிறீர்கள்… இறந்துபோன பிரபாகரனையா?” ”தமிழீழ போராட்டத்தை இந்தியா எப்படி அணுக வேண்டும்?” ”அறிவுரை சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. ஆனால், இந்தியாவை நேசிக்கும் அமெரிக்கன் என்ற முறையில் சில கருத்துகளை கூற முடியும். உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு சொந்தமே. அந்த வகையில் இலங்கையில் பிரபாகரன் சரித்திரம் முடிந்த பின்பும்கூட வன்மம் பாராட்ட வேண் டாமே… ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை பழைய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். மாறிவரும் ஜியோ-பொலிடிகல் அமைப்பில் சீனாவும், இலங்கையும் சேர்ந்தால் அது ஆபத்து. தனி ஈழம் இந்தியாவுக்கு அரணாக இருக்கும். நான் அரசியல்வாதி அல்ல; வழக்கறிஞர். ஐரிஷ் இனத்தவன்… ஈழத் தமிழன்கூட இல்லை. ஆனாலும், அவர்களின் வலி தெரியும். தயவுசெய்து இந்தியா இதில் தலையிட்டு தமிழீழம் மலர உதவ வேண்டும்.’

வதை முகாம்களும், பெண் வாழ்வும்























நாற்பது வயதுக்குள்தான் இருக்கும் அந்தப் பெண்மணிக்கு. இப்போது அவரைப் பார்க்க அறுபது வயது முதிய பெண் போல தோற்றமளிக்கிறார். ஈழத்தின் வடபகுதி அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தவரின் வாழ்வை வன்னி மீதான பேரினவாத யுத்தம் குலைத்துப் போட்டு விட்டது. ஒரு வழியாக அவர்கள் இங்கே கரைசேர்ந்திருக்கிறார்கள்.

நான் அவர்களைச் சந்திக்கச் சென்றது ஒரு பண்டிகை நாளில் எங்கும் ஒரே வாண வேடிக்கைச் சத்தம். அவர்கள் இல்லத்தில் இன்னொரு அறையில் அவரின் கணவோரோடு பேசிக் கொண்டிருந்த போது எங்கேயோ கேட்ட வெடிச் சத்தம் அப்பெண்ணின் அமைதியைக் குலைக்கிறது. ”வெடிச்சத்தம் கேக்குது. பிள்ளையைக் கூட்டிக்கொண்டு இங்கை வாங்கோ..” என்று அலறுகிறார். கணவர் சென்று தனது மனைவியான அப்பெண்ணை தேற்றுகிறார். சிறிது நேரம் கழித்து விசும்பலாக அப்பெண் குழந்தைகளை நினைத்து அழுகிறார். இவைகளை வேடிக்கை மட்டுமே பார்க்கும் ஒரு பாக்கியத்தை நான் பெற்றிருந்தேன். அப்பெண்ணுக்கு நரம்புத் தளர்ச்சி என்னும் குறைபாடு இந்த யுத்தக் காலத்தில் ஏற்பட்டிருக்கிறது. அது மனதளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது இரண்டு குழந்தைகளையும் காணவில்லை. ஆமாம் அவர்களது இரண்டு பெண் குழந்தைகளும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. யாரிடம் போய் கேட்பது? எங்கெ தேடுவது? என்றும் தெரியவில்லை. அவர் தன் குழந்தைகளை மறந்தாக வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் குழந்தைகள் பற்றிய நினைவுகள் மட்டுமே அவரது நினைவுக்கு வந்து தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கிறது.


இன்றைய தேதியில் உலகின் வேறேந்த யுத்தப் பிராந்தியத்திலும், இவ்வளவு தொகையான குழந்தைகள், இளம் பெண்கள் காணாமல் போயிருப்பார்களா? என்று தெரியவில்லை. பாலஸ்தீனத்தில் காணாமல் போகும், காஷ்மீரில் காணாமல் போகும் மனிதர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இராணுவ வேலிகளுக்குள் காணாமல் போன ஈழ மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு இல்லத்திலும் எவரோ ஒருவரை யுத்தத்தில் இழந்திருக்கிறார்கள். அல்லது காணாமல் போயிருக்கிறார்கள். சிதைக்கபப்ட்டுள்ள இந்த வாழ்வின் மொத்த துன்பங்களையும் அனுபவிக்கப் போவது பெண்கள்தான். ஆமாம் பெண்கள் மட்டுமே. ஏனென்றால் எதிர்காலம் என்ற ஒன்று பெரும் பாரமாக அவர்கள் மிது இறங்கியிருக்கிறது. இராணுவம், பேரினவாதம், கலாசாரவாதம், மறுகாலனியாதிக்கம் என்று அதிகார வர்க்கங்களுக்கிடையில் நிராதரவான பெண்கள் தங்களின் சுயமரியாதைக்காகவே ஏராளமாக போராட வேண்டியிருக்கிறது. காணாமல் போதல் என்பது சிறுபான்மை மக்களினங்களுக்கு விடுக்கப்பட்ட நீண்ட கால அச்சுறுத்தல். அவர்கள் காணாமல் போன தங்களின் ரத்த உறவுகளை காலம் முழுக்க தேடிக் கொண்டே இருக்கும் படியான ஒரு மன உளைச்சலை, நிம்மதியின்மையை பேரினவாதம் அவர்களுக்கு பரிசளிக்கிறது.

காணாமல் போதல் என்னும் நீண்ட கால அச்சுறுத்தல் வழியே அதிக மக்களை இழந்திருப்பது தமிழ் மக்கள்தான். நூற்றில் ஐந்து பேர் ஊனமடைந்திருக்கிறார்கள். நூற்றில் இரண்டு பேர் காணாமல் போயிருக்கிறார்கள். நூற்றில் இரண்டு பேர் மடிந்திருக்கிறார்கள், என்றால் இந்தக் காயங்களை யார் எப்போது ஆற்றுவார்கள்? கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் 2005 – ஆம் ஆண்டு பிற்பகுதியிலிருந்து காணாமல் போனவர்களாகத் தெரிவிக்கப்பட்டவர்களில் 261 பேருக்கு என்ன நடந்தது என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லையென மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. இவர்களில் 42 பேர் மாத்திரமே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.


உண்மையில் கடத்தப்பட்ட யுத்த சூனியப் பகுதிகளுக்குள் சிக்கி காணாமல் போன குழந்தைகள், இளம் பெண்களுக்கு பொறுப்பாளிகள் யார்? எப்போதெல்லாம் இராணுவக் கண்காணிப்பும். சோதனைகளும் அதிகரிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் பெண் வாழ்வும், குழந்தைகளின் வாழும் சாகடிக்கப்படுகிறது. சந்திக்குச் சந்தி கட்டி எழுப்பப்பட்டிருக்கும் கண்காணிப்புகளும், சீருடை அணிந்த இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள கட்டற்ற சுதந்திரமுமே பெண்களை அதுவும் சிறுபான்மை தமிழ் பெண்களை அபகரித்துக் கொள்ளத் தூண்டுகிறது. இலங்கைத் தீவில் கட்டி எழுப்பட்டிருக்கும் பெரும்பான்மை வாதம் என்பது மிக மோசமான பாசிச பயங்கரவாத ஆபத்து நிறைந்தது. இங்கே ஒரு தமிழரை துன்புறுத்துவதன் மூலம் பெரும்பான்மை வாதம் பௌத்த சிங்கள பேரினவாதத்திடம் தன் நம்பிக்கையை ஒரு மடங்கு அதிகரித்துக் கொள்கிறது. உளவியல் ரீதியானதும், பெரும்பான்மை தேசிய வெறி சார்ந்ததுமான இந்தக் களிப்பு தென்னிலங்கையில் பற்றிப் படர்ந்திருக்கிறது.

மிகச்சரியாகச் சொன்னால் பம்பலப்பிட்டி பாலகிருஷ்ணன் சிவக்குமாரைச் சொல்லலாம். மன நலம் பாதிக்கப்பட்ட அந்த 26 வயது தமிழ் இளைஞர் பேருந்துகளின் மீதும் இரயில் மீதும் கற்களைக் கொண்டு எறிய அந்த தமிழ் மன நோயாளியை கடற்கரையில் நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்க்க அடித்தே கொன்றார்கள் சிங்கள போலீசார். ஒருவன உயிர் போகிற அளவுக்கு அடிப்பதும் அதை பல நூறு பேர் வேடிக்கை பார்ப்பதையும் நினைக்கும் போது சிங்களர்களே ஒரு கூட்டுவெறி மனச்சிதைவுக்கு ஆளாகியிருப்பர்களோ என்றுதான் தோன்றுகிறது. புலிகள் இருந்தவரை தமிழ் மக்களுக்கு நிச்சயமான ஒரு பாதுகாப்பு நிலை இருந்தது என்பது இப்போது நிரூபணமாகியிருக்கிறது. புலிகளையும் மக்களையும் வேறு படுத்திப் பார்க்க வேண்டும் என்கிற வாக்கியத்தை அடிக்கடி உதிர்த்தது இந்தியா. ஆனால் இலங்கை எப்போதும் புலிகளையும் மக்களையும் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. அதனால்தான் ஆயிரமாயிரம் போராளிகளுக்கு என்ன நடந்ததோ அதுதான் ஈழத் தமிழ் மக்களுக்கும் நடந்தது. கூட்டுக்கொலையில் எவர் ஒருவரும் தப்பிக்க முடியாத அளவுக்கு குறுகிய நிலப்பகுதிக்குள் மக்களைத் துரத்திக் கொலை செய்தார்கள்.

தேசிய இனப்பிரச்சனையின் நிமித்தம் ஆயுதம் ஏந்திப் போராடும் போராடும் மக்கள் வேறு, போராளிகள் வேறு என்று எப்போதாவது இவர்கள் பார்த்தார்களா? அப்படிப் பார்த்திருந்தால் ஐமப்தாயிரத்திற்கும் மேலதிகமான மக்களை இப்படி கொடூரமாக கொன்றொழித்திருப்பார்களா? என்ற கேள்வியை இந்தியாவை நோக்கி நாம் கேட்டாக வேண்டும். வன்னிப் போர் முள்ளிவாய்க்காலில் கொடூரமான முறையில் முடிவுற்றதைத் தொடர்ந்து இராணுவத்திடம் பிடிபட்ட மக்கள் நந்திக்கடல் என்னும் நீரேரியைக் கடந்து முகாம்களுக்கு அழைத்து வரப்பட்டார்கள். சுற்றி வளைக்கப்பட்டுள்ள நிலையில் எங்குமே அவர்கள் தப்பிச் செல்ல இயலாத நிலை. அதுவும் பெண்களுக்கோ குழந்தைகளுக்கோ அது சாத்தியமே இல்லை. பல ஆண்கள் இறுதிப் போரின் போது தப்பியிருக்க, ஆதரவில்லாத பெண்கள் மிக மிக ஆபத்தான முறையில் இராணுவத்தினரிடம் சிக்கியிருக்கிறார்கள். செஞ்சோலை சிறுவர் இல்லக் குழந்தைகளும் அதில் அடக்கம். ஆனால் இன்று வரை அந்தக் குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. செஞ்சோலை படுகொலைகளைத் தொடர்ந்து செஞ்சோலை சிறுவர் இல்லங்களில் இருக்கும் குழந்தைகள் குழந்தைப் போராளிகளே என்று இலங்கை அரசு சொல்லி வந்த நிலையில் சுமார் 150 பேர் வரையான ஆதரவற்ற குழந்தைகள் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. அந்தக் குழந்தைகளுக்கு பொறுப்பேற்கவும் யாரும் இல்லை என்கிற நிலையில் இந்தக் கேள்வி இன்றைய புலி ஆதரவாளர்களாலேயோ, மனித உரிமை ஆர்வலர்களாலேயோ, தமிழார்வலர்களாலேயே இன்று வரை முன் வைக்கப்படவில்லை.

மே மாதம் போர் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கருணா ஒரு அறிக்கை விட்டார். அந்த அறிக்கையில் முள்ளிவாய்க்காலில் எஞ்சியிருக்கும் எவரும் பொது மக்கள் அல்ல எல்லோருமே போராளிகளாகவும், மாவீரர் குடும்பங்களை சார்ந்தவர்களாகவுமே இருக்கிறார்கள் என்றார். போரின் இறுதி அழிவை வழி மொழிந்த முதல் குரல் அதுதான். அடுத்த சில நாட்களில் முப்பதாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் பேர் வரையிலான போராளிகளும் பொதுமக்களும் அவர்களின் குடும்பங்களோடு கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். பொது மக்களோ, போராளிகளோ, அவர்களின் குடும்பங்களோ, ஒரு குறுகிய நிலப்பகுதிக்குள் குவித்து வைத்து இப்படியான கூட்டுக் கொலைகளை நிகழ்த்துவதும், அக்கொலைகளுக்கு போராளிகள் அல்லது பயங்கரவாதிகள் என்று நியாயம் கற்ப்பிப்பதும் கூட போர்க்குற்றம்தான். ஆனால் அத்தோடு முடிந்து போன ஒன்றாக இக்கொலைகள் இல்லையே? மே மாதம் 13,14,15, 16,17,18,19 ஆகிய தேதிகளில் வரை நடந்த கொலைகளின் எண்ணிக்கை மட்டும் ஐம்பதாயிரத்திற்கும் மேல். அதன் பின்னர் நடந்தவைகளை உலகமும் சரி ஏனையவர்களும் சரி கொலைகளாக எண்ணும் நிலை இல்லை.

வதை முகாம்களும்… பெண் வாழ்வும்… போர் முடிவடைந்த உடன் வவுனியா முழுக்க அமைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட முகாம்ககளுக்கு கொண்டு வரப்பட்ட மக்கள் குறித்து எண்ணிக்கை இன்று வரை வெளியிடப்படவில்லை. வன்னி மககள் தொகை என்பதே அறியப்படாத நிலையில் அதையே இலங்கை ஆட்சியாளர்கள் ஒரு வாய்ப்பாகக் கருதினர். முகாம்களுக்குள் படையினருக்கும், பயங்கரவாதத் தடுப்புப் போலீசுக்கும் வழங்கப்பட்டிருந்த கட்டற்ற சுதந்திரம் அவர்களை பெரும் வேட்டையில் ஈடுபட வைத்தது. போர் முடிந்து சில மாதங்கள் கழித்து ஒட்டு மொத்தமாக இந்த முகாமகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் மக்களில் 57,293 சிறுவர்களும், 7,894 விதவைப் பெண்களும், 3,100 கர்ப்பிணிப் பெண்களும், 11,877 காயமடைந்தோரும் இருப்பதாக பொத்தாம் பொதுவாக ஒரு கணக்கைச் சொன்னது இலங்கை அரசு. ஆனால் மக்களின் எண்ணிக்கை குறித்து முதலில் ஒரு கணக்கை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் எடுத்ததாகவும் பின்னர் இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் ஒரு கணக்கெடுப்பை முகாம்களுக்குள் நடத்திய போது கிட்டத்தட்ட பதின்மூன்றாயிரம் மக்களைக் காணவில்லை. அவர்கள் எங்கே போனார்கள் என்றோ, அவர்கள் என்ன ஆனார்கள் என்றோ இலங்கை அரசு எந்த பதிலையும் சொல்லவில்லை என்று சர்வதேச தன்னார்வக் குழுக்கள் சொன்னதாக தகவல்கள் வெளியாகின. பொதுவாக 13 வயதிலிருந்து நாற்பது வயது வரையிலான எந்தத தமிழரும் முகாமுக்குள் நிம்மதியாக உறங்கவோ உறவினர்களோடு சேர்ந்து வாழவோ சாத்தியமில்லாத சூழுல் அங்கே நிலவுவது மட்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆண்கள் என்றாலோ, ஆண் பிள்ளைகள் என்றாலோ அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். பின்னர் அவர்கள் திரும்ப வருவதே இல்லை. அவர்களும் காணாமல் போனோரின் பட்டியலில் சேர்ந்து விடுவார்கள். ஆனால் காணாமல் போனோர் பற்றி முகாம்களுக்கு வெளியில் இருக்கும் மக்களே முறையிட எந்த ஒரு நேர்மையான சட்ட ஆணையமும் இல்லாத போது முகாம்களுக்குள் இருக்கும் மக்கள் யாரிடம் சென்று முறையிடுவார்கள்? எங்கே போய் தொலைந்து போன தன் மகனைத் தேடுவார்கள்? போர் முடிவடையும் தருவாயில் மே – 15 ஆம் தியதி இலங்கைப் படையினரிடம் பிடிபட்ட சூசையின் மனைவி, குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள், அவர்களின் நிலை என்ன? அவர்களின் 17 வயது இளம் பருவ பெண்ணான மதியின் நிலை என்ன? புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்ச் செல்வனின் மனைவியும் படையினரிடம் சரணடைந்தார். அவரையும் அவரது குழந்தையையும் கருணா அம்மான் சென்று சந்தித்ததாக செய்தியும் வெளியானது. ஆனால் அதன் பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்று இன்று வரை எந்தத் தகவலும் இல்லை. அது போல மகளிர் அரசியல் பிரிவுக்கு பொறுப்பாளராக இருந்த தமிழினி மெனிக்பாம் முகாமில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். தொடர்ந்து அவரை குற்றப் புலனாய்வுத் துறையினரின் கட்டுப்பாட்டில் வைத்தே விசாரிக்கலாம் என்று நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ள நிலையில் அவரும் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பதை யாராலும் அறிந்து கொள்ள இயலவில்லை. அறியப்பட்ட இம்மாதிரியான பிரமுகர்கள் மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து தாயக விடுதலைக்காக தங்கள் பிள்ளைகளை அனுப்பி இன்று பத்தாயிரத்திற்கும் அதிகமாக பிடித்துச் செல்லப்பட்டு வதை முகாம்களுக்குள்ளும், ரகசிய தடுப்பு முகாம்களுக்குள்ளும் அடைத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்கள், சிறுவர்கள், போராளிகள் இவர்களுக்காக குரல் கொடுக்க ஏன் இன்று எவரும் முன்வரவில்லை. அரசோடு பேரம் பேசுவதில் மட்டுமே குறியாக இருக்கும் புலம் பெயர் சக்திகள் கூட இந்த அரசியல் கைதிகளுக்காக பேச மறுக்கின்றனர். புத்தி உள்ள பிள்ளை பிழைத்து கொள்ளும் என்பதைப் போல இலங்கைக்கு வெளியே முன்னாள் புலிகளின் ஆதரவாளர்களாக இருந்து அவர்களுக்காக பல்வேறு தொழில்களையும் நடத்தி தங்களை வளப்படுத்திக் கொண்டவர்கள் இன்று இலங்கை அரசோடு சேர்ந்து கொண்டு வடக்குப் பகுதியில் முதலீட்டிற்கான வாய்ப்புகளை எதிர்நோக்குவதாகத் தெரிகிறது. ஆக பணம் இருக்கிறவன் பேரினவாதிகளுடன் சமரசமாகப் போகிறான். அல்லது பணத்தால் உறவை புதுப்பித்துக் கொள்கிறான். ஆனால் இப்பெண்கள், இந்தக் குழந்தைகள், இவர்கள் புலிகளிடம் இருந்து கடந்த காலங்களில் எவ்வித ஆதாயங்களையும் பெறாத ஏழைகள். இவர்கள்தான் தாயக விடுதலைப் போருக்காக தங்களின் பிள்ளைகளை அனுப்பி வைத்தவர்கள். இவர்களைத் தவிர புலிகளின் இரண்டாம் மட்டத் தலைவர்களான பேபி சுப்ரமணியம், புதுவை இரத்தினதுறை, யோகி என்னும் யோகரத்தினம், பாலகுமார் போன்றோரைக் கூட போர் முடிந்த அன்றே ( 18,19, ) இராணுவம் பிடித்துச் சென்றதாக செய்திகள் வந்தன. இவர்கள் எல்லோரும் உயிரோடு இருக்கிறார்களா? இருக்கிறார்கள் என்றால் இந்த அரசியல் கைதிகளை ஏன் நீதிமன்றத்தில் நிறுத்தவில்லை, என்பதெல்லாம் கூட கேள்விகளாக மட்டுமே நம்மிடம் இருக்கின்றன. கிடையில் சிக்கிக் கொண்ட ஆடுகளுக்கு அதைக் காவல் காக்கும் நரிகளால் என்ன நேருமோ அதுதான் இந்த அரசியல் கைதிகளுக்கு நேர்கிறது. படையினர் முகாம்களில் உள்ள பெண்களை பாலியல் வன்முறை செய்து விட்டு அவர்களுக்கு உணவோ, உடுதுணியோ கொடுக்கிறார்கள் என்று லண்டன் மருத்துவர் வாணி குமார் குற்றம் சுமத்தினார். வாணி குமார் மட்டுமல்ல சர்வதேச தொண்டு நிறுவனங்களும் இவ்விதமான குற்றச்சாட்டை முகாம்களில் உள்ள இராணுவத்தினர் மீது கூறியிருந்தது. ஆனால் வாணியின் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த பேரழிவு மேலாண்மை, மனித உரிமைகள் துறையின் முதன்மைச் செயலாளர் ராஜீவ விஜயசிங்கே ” வவுனியா முகாம்களில் உள்ள கூடாரம் ஒன்றிற்குள் இரவு 11:00 மணிக்கு நுழைந்த எமது படைவீரர் ஒருவர் அதிகாலை 3:00 மணிக்குப் பின்னரே வெளியில் வந்ததாக எமக்கு ஒரு அறிக்கை கிடைத்தது. மகிழ்வடைவதற்காக அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். சலுகைகளுக்காகவும் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது அங்கு கிரேக்க தத்துவம் தொடர்பாக மட்டும் பேசப்பட்டிருக்கலாம் ” என்று திமிராக பதில் சொல்லியிருக்கிறான். புலிகள் இருந்திருந்தால் இவன் கொல்லப்பட்டிருக்கக் கூடுமோ? புலிகள் தேவையில்லாத எத்தனையோ கொலைகளைச் செய்தார்கள், செய்ய வேண்டிய பல விஷயங்களைச் செய்யாமல் விட்டார்கள். அப்படி விடப்பட்டவர்களில் பலரும் இன்று பிரபாகரன் இல்லாதது குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கிறார்களாம். ஒரு தமிழ் பெண்ணின் துன்பத்தை ஏளனம் செய்வதோடு அதிகாரம் கொடுக்கும் திமிரும் இங்கே சேர்ந்து விடுவதால் இந்த எள்ளல் வருகிறது. முகாம்கள் பெண்களுக்கு பாதுகாப்பற்றவையாக மாறியிருக்கிறது. முகாம்களுக்கு வெளியிலும் பெண்களின் பாலியல் சுதந்திரத்தை பேணுவதற்கான வாய்ப்புகள் இல்லை. இலங்கையில் எப்போதெல்லாம் இராணுவம் பாரம்பரீய வசிப்பிடங்களை சுற்றி வளைக்காத பகுதிக்குள் மக்கள் வாழ்கிறார்களோ அதுவே மக்களுக்கு பாதுகாப்பான வாழ்வுக்காலமாக இருந்திருக்கிறது. இதை இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவின் காஷ்மீரிலும், மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் மத்திய இந்தியாவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள போரிலும் (உலகக் கோடீஸ்வரனான அனில் அகர்வாலுக்குச் சொந்தமான வேதாந்தா என்னும் சுரங்க நிறுவனத்திற்கு பாக்ஸைட் வளங்களை தாரை வார்த்திருக்கும் இந்திய அரசு, அந்த வர்த்தகத்திற்கு தடையாக இருக்கும் பழங்குடிகளையும், மாவோயிஸ்டுகளையும் வேட்டையாடி அழிக்க ஆபரேஷன் க்ரீன் கன்ட் என்னும் போரை மத்திய இந்தியாவில் நடத்தி வருகிறது.) இதே நிலைதான். இராணுவ சுற்றி வளைப்பில் ஆண்கள் அழிக்கப்பட்டு பெண்கள் சிக்கிக் கொள்கிற போது பெண்ணுடல் இங்கே பேரினவாதத்திற்கு பலியாகிறது. போர்க்காலங்களில் பெண்ணுடல் இராணுவ வெறிக்கு இறையாவது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் யுத்தமும், சமூகமும் ஆண்களை இழந்த பெண்களை நிராதரவான முறையில் கைகழுவி விடுகிறது. சமீபத்தில் லண்டன் மருத்துவர் வாணிகுமார் சொன்னக் குற்றச்சாட்டுகளை நமது பழமைவாத தமிழார்வலர்கள் எப்படிப் புரிந்து கொண்டார்கள்? “தமிழ் பெண்கள் ஒரு வேளை உணவுக்காக கற்பை விற்கிறார்களா? வாணிகுமார் தமிழ் பெண்களை இழிவு செய்கிறார். புலியையே முறத்தால் விரட்டிய எமது பரம்பரைப் பெண்களா, சிங்களவனுக்கு தங்களை இறையாக்கிக் கொள்கிறார்கள்” என்று பண்பாட்டுப் பழமை மேலோங்க தமிழ் கற்பின் பெருமை பேசியிருந்தார்கள். வாணிகுமார் எங்குமே தமிழ் பெண்கள் தங்களை விற்றுக் கொள்வதாக சொல்ல வில்லை. பெண்களை அவர்கள் அபகரித்துக் கொள்கிறார்கள், வன்முறையான முறையில் புணர்கிறார்கள் என்றுதான் சொல்லிருந்தார். இப்படி பெண்கள் மீதான வன்கொடுமைக்காக பேசுபவரைக் கூட சகித்துக் கொள்ள முடியாத தமிழ் பண்பாட்டுவாதிகள், கிழக்கிலும் வடக்கிலும் மிகப் பெரிய தனிச் சமூகமாக உருவாகி நிற்கும் விதவைப் பெண்களை எப்படி கையாள்வார்கள் அல்லது எதிர்கொள்வார்கள் என்பதற்கு இதுவே சாட்சி…. வடக்கு – கிழக்கு விதவைகள் இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் இலங்கையின் சிறுபான்மை தமிழ் சமூகம் இரு பெரும் பாரிய மனித அழிவுகளைச் சந்தித்துள்ளது. ஒன்று 2004 – டிசம்பரில் வந்த சுனாமி அனர்த்தனம். இன்னொன்று 2007 – இல் துவங்கி 2009 முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற இன அழிப்பு யுத்தம். ஒரே நாளில் ஆயிரக்கணக்கான உயிர்களை சுனாமி பலி எடுத்தது என்றாலும் அது இயற்கை நிகழ்வு. இயற்கைப் பேரழிவுகளின் போது மனிதர்கள் தங்களுக்குள் உள்ள உறவுகளை பலப்படுத்திக் கொள்கிறார்கள். இயற்கை அனர்த்தனத்தை கூட்டு சேர்ந்தே எதிர் கொள்கிறார்கள். இடம் பெயர்கிறார்கள். உணவைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். பல நேரங்களில் இயர்க்கை அனர்த்தனம் ஏற்படும் போது வீடு, குடும்பம், சொத்து இவைகளுக்கு அப்பாற்பட்ட மனித அன்பு பாதிக்கப்பட்ட சமூகங்களில் நிலவுவதைப் பார்க்கலாம். ஆனால் வன்னி மீதான யுத்தம் என்பது இந்தியாவும், இலங்கையும் சேர்ந்து உருவாக்கிய செயற்கையான யுத்தம். நீண்ட கால அரசியல் பிரச்சனைக்கு நேர்மையான தீர்வு ஒன்றை முன் வைப்பதற்குப் பதில் ஒடுக்கப்படும் இன மக்களை அழித்தொழிக்கும் கொடூரமான போரை முன்னெடுத்தன இந்திய, இலங்கை அரசுகள். எண்பதுகளில் வேர் விட்ட அரசியல் மேலாண்மையற்ற ஆயுதப் போராட்டச் சூழலும் கடந்த முப்பதாண்டு காலமாக மக்களை காவு வாங்கியிருக்கிறது. கடத்தல், காணாமல் போதல், கொலைகள், பாலியல் வன்முறை, கூட்டுக் கொலை என லட்சக்கணக்கில் மக்களை இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகள் இழந்திருக்கிறது. இதில் பெண்களின் நிலை மிகவும் பரிதாபகரமான முறையில் உள்ளது. ”வடக்கிலும் கிழக்கிலுமாக 85 ஆயிரம் விதவைகள் உள்ளதாகவும் இதில் 45 ஆயிரம் பேர் யுத்த விதவைகள்” என்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் ஒரு முறை பாராளுமன்றத்தில் சொன்னார். உண்மையில் வடக்கில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் தொடர்பான எண்ணிக்கையை இலங்கை அரசு மறைப்பது போல விதவைகளின் எண்ணிக்கையையும் இலங்கை இன்று வரை சரி வர வெளிப்படுத்தவில்லை. முறையான மக்கள் தொகை கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டு விதவைகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும் என்றால் அவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைத் தாண்டும். இலங்கையின் கிழக்கு மாகாணமே விதவைகளின் எண்ணிக்கை அதிகமான மாகாணம் என்று சொல்லப்பட்டாலும் போருக்கு தங்களை ஈடுபடுத்தி கொண்ட சிங்களச் சிப்பாய்களின் மனைவிகளும் போரில் விதவைகளாகியிருக்கிறார்கள். சுமார் 15 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் வரை தென்னிலங்கையில் இவ்விதம் விதவைகளாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் சிங்கள விதவைகளுக்கு அரசு பல்வேறு புனர்வாழ்வுத் திட்டங்களை அறிவித்திருப்பதோடு, அவர்கள் இன்று தேசிய நாயகர்களாக உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். அதே வேளை வடக்கில் விதவையானவர்களுக்கு மாதா மாதம் அரசு தரும் தொகை வெறும் 100 ரூபாய்தான். விலைவாசி ஏற்றம், படுகுழிக்குப் போய்விட்ட பொருளாதாரம், வறுமை, வேலையிழப்பு உள்ள வடபகுதியில் இந்த நூறு ரூபாயை வைத்து ஒரு பெண் என்ன செய்ய முடியும்? இம்மாதிரி ஆதரவற்ற பெண்கள் குறித்த புள்ளிவிவரங்களில் எல்லோரும் குறிப்பிடுகிற ஒன்று இவர்களில் பெரும்பாலானோர் நாற்பது வயதுக்குட்பட்ட இளம் விதவைகள் என்பதைத்தான். இந்த வயதும் அது நமக்கு இந்த விதவைபெண்கள் குறித்து எழுப்பும் தோற்றப்பாடும் பாலியல் ரீதியான கலாசார கண்காணிப்பை இப்பெண்கள் மீது சுமத்தும் ஒரு பார்வையாகவும் தெரிகிறது. கடுமையான இந்து சாதி ஒழுக்கங்களைப் பேணும் தமிழ் சமூகத்தில் மாங்கல்ய பாக்கியம் வாய்த்த பெண்களே கௌரவமான சமையல்காரிகளாக நடத்தப்படும் போது, ஆதரவற்ற பெண்களை கடும் ஒழுக்கத்தை பின்பற்றும் சமூகம் எப்படி கையாளும் என்பதை தமிழ் பெண்களின் கற்பு நெறி தொடர்பான தமிழ் கதையாடலில் நாம் காண முடியும். ஆனால இந்த எல்லைகள் எல்லாம் ஒரு நாள் உடைபடும். பாலியல் உரிமைகளையும், சுயமரியாதையும் பேண முடியாத பெண்கள், தங்களின் வாழ்க்கையை தாங்களே தீர்மானித்துக் கொள்ளும் எண்ணம் வரும் போது சாதி, மத பிற்போக்குக் கோட்பாடுகள் உடைவதை யார்தான் தடுக்க முடியும்? அல்லது தடுப்பதற்கு நமக்கு என்னதான் உரிமை இருக்கிறது? இவைகளை எல்லாம் எழுதி முடித்த பின்பு இக்கட்டுரையில் பேசப்பட்டுள்ள இப்பெண்கள் குறித்தும் அவர்களின் சமூக, வர்க்கப் பிரச்சனைகள் குறித்தும் நான் என்ன தீர்ப்பிடுவது என்பதை யோசித்தேன். தன்னார்வக் குழுக்கள் இவர்களை தத்தெடுக்க வேண்டும் என்றோ, உலகின் உயரிய பெண்கள் ஆணையம் இப்பெண்களை கவனிக்க வேண்டும் என்றோ, அரசு உதவித் தொகையை உயர்த்துவதோடு, அவர்களின் புனர்வாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றோ நான் எழுதலாம், அல்லது அவர்களின் உழைப்பிற்கான, பாலியல், சுயமரியாதை கௌரவம் உத்திரவாதப்பட வேண்டும் என்றோ, உற்பத்தியில் அவர்கள் நேரடியாக பங்கு பெறும் வழி வகை காணப்பட வேண்டும் என்றோ கூடச் சொல்லலாம். ஆனால் இதை எல்லாம் செய்ய யார் இருக்கிறார்கள்? வடக்கு கிழக்கின் ஏழைத் தமிழக் குடும்பங்களில் உள்ள ஆண்கள் கொல்லப்பட்ட பிறகு அனாதைகளாக்கப்பட்டுள்ள இந்த பெண்களை காப்பாற்றுவது என்பது என்ன? அவர்களது வாழும் உரிமை நசுக்கப்பட்டுள்ள நிலையில் நம்முடைய மனிதாபிமான மூச்சின் அருகதை என்ன? சிங்கள பௌத்த பேரினவாதத்தின் வெற்றி, அதை எதிர்கொள்ள முடியாத அரசியல் தோல்விகள்…. இவற்றின் தொடர்ச்சியை மட்டும் நாம் துண்டித்து பார்க்க முடியுமா? இருந்தாலும் அந்த விதவைப் பெண்களின் நிர்க்கதியற்ற முகங்கள் நம்மை அமைதியாக பார்க்கின்றன, இல்லை கேட்கின்றன. மறுகாலனியாதிக்கச் சுரண்டலில் இந்த ஜீவன்கள் பாலியல் அடிமைகளாகவோ, சுரண்டல் அடிமைகளாகவோ இருப்பதுதானே வர்த்தக வெறிக்கு உகந்தது…

- டி.அருள் எழிலன்

போர்க்குற்றம் இழைத்த சிங்கள அரசுக்கு நிதிச் சன்மானமளிப்பதற்கு உலகம் தயார்?


தமிழீழ மக்களுக்கு எதிராக மிக மோசமான போர்க்குற்றங்களையும், மானிடத்திற்கெதிரான குற்றச்செயல்களையும் இழைத்த சிங்கள அரசுக்கு நிதிச் சன்மானமளிப்பதற்கான சமிக்ஞைகளை பன்னாட்டு நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் பாதீட்டின் துண்டுவிழும் தொகையை ஈடுசெய்ய முடியாது திண்டாடும் சிங்கள அரசின் பன்னாட்டு நாணய இருப்பு, கடந்த ஆண்டு ஏறத்தாள நூறு கோடி டொலராக வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து பன்னாட்டு நாணய நிதியத்திடம் இருநூற்று அறுபது கோடி டொலர் கடனுதவியைக் கோரியிருந்தது.

இது தொடர்பாக இவ்வாரம் கொழும்பு சென்று ஆய்வுகளை நிகழ்த்தியிருந்த பன்னாட்டு நாணய நிதியம், ஒரு நான்கு தொடக்கம் ஆறு வாரங்களுக்குள் சிங்கள அரசுக்கு முதற்கட்டமாக முப்பதொரு கோடியே எண்பது இலட்சம் டொலர்களை கடனுதவியாக வழங்குவதற்கான சமிக்ஞைகளை வெளியிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதிசெய்யும் வகையில் கருத்து வெளியிட்டிருக்கும் பன்னாட்டு நாணய நிதியத்தின் கொழும்பு செயலகத்தின் தலைமையதிகாரி பிறயன் எய்ற்கின், தமது ஆய்வுகளின் பெறுபேறுகள் சாதகமாக அமையும் பட்சத்தில் திட்டமிட்டபடி சிறீலங்கா அரசாங்கத்திற்கான முதற்கட்ட கடனுதவியாக முப்பத்தொரு கோடியே எண்பது இலட்சம் டொலர்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒருபுறம் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்காக சிங்கள அரசுக்கான ஏற்றுமதி வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இடைநிறுத்தியிருக்கும் அதேவேளை, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும், அமெரிக்காவும் முதன்மைப் பாத்திரம் வகிக்கும் பன்னாட்டு நாணய நிதியம் சிங்கள அரசின் போர்க்குற்றங்களுக்கு சன்மானமளிக்கும் வகையில் கடனுதவி வழங்க முற்படுவது தமிழீழ மக்களிடையே அதிருப்தியையும், பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.

யுத்தக் குற்றங்கள் தொடர்பாக ஜூன் 16 இல் அமெரிக்கா அறிக்கை


இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் குறித்து அமெரிக்காவின் யுத்தக் குற்றங்களுக்காக தூதுவர் ஸ்டீபன் ரெப் அடுத்தமாதம் 16ஆம் திகதி தனது அறிக் கையை சமர்பிக்கவுள்ளார் என "ரைம்ஸ்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அது மேலும் குறிப் பிட்டுள்ளவை வருமாறு:

இலங்கை மீது இன்னமும் செல்வாக் குச் செலுத்தும் நிலையில் அமெரிக்கா உள்ளது. இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா விளங்குகிறது.

மேலும் "சர்வதேச நெருக்கடிக் குழு' தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள இருவரையும் விசாரிப்பதற்கான நியாயா திக்கம் அமெரிக்காவுக்கு உள்ளது. இருவரையும் அமெரிக்க அதிகாரிகள் கடந்த வருடம் விசாரணை செய்தனர். எனினும், இதன்மூலம் சிறிய இராஜதந்திர சர்ச்சை மாத்திரமே உருவானது.

இந்தக் கதை இத்துடன் முடிவடைந்துவிடவில்லை. யுத்தக் குற்றங்களுக்கான அமெரிக்கத் தூதுவர் இலங்கை குறித்த தனது அறிக்கையை அடுத்த மாதம் 16ஆம் திகதி சமர்ப்பிக்கவுள்ளார். பிரஸல்ஸைத் தளமாகக் கொண்ட சர்வதேச நெருக்கடிக் குழு கடந்த செவ்வாய்க்கிழமை "இலங்கையில் யுத்தக் குற்றங்கள்' என்ற அறிக்கையை வெளியிட்டது.

எனினும் எப்போதும்போல இலங்கை அரசு பிடிவாதமாக உள்ளது. அது இதுவரை சட்ட விசாரணைகளையோ, சர் வதேச தடைகளையோ எதிர்கொள்ளவில்லை.

சமீபத்திய அறிக்கைகள் காரணமாக இலங்கையின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படப்போவதில்லை.

ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றிகள் அவரது கையைப் பலப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக சர்வதேச விசாரணைகள் குறித்து அவர் அஞ்சப்போவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sri Lanka: New Evidence of Wartime Abuses


Government Inquiry Inadequate; UN Should Establish International Investigation

(New York) - New evidence of wartime abuses by Sri Lankan government forces and the separatist Liberation Tigers of Tamil Eelam (LTTE) during the armed conflict that ended one year ago demonstrates the need for an independent international investigation into violations of the laws of war, Human Rights Watch said today. Recently Human Rights Watch research gathered photographic evidence and accounts by witnesses of atrocities by both sides during the final months of fighting.

Watch the Video here

1) New Evidence

2) From Channel 4 news

On May 23, 2009, President Mahinda Rajapaksa promised United Nations Secretary-General Ban Ki-moon that the government would investigate allegations of laws-of-war violations. One year later, the government has still not undertaken any meaningful investigatory steps, Human Rights Watch said.

Last week, the government created a Lessons Learnt and Reconciliation Commission with a mandate to examine the failure of the 2002 ceasefire and the "sequence of events" thereafter. It is not empowered to investigate allegations of violations of the laws of war such as those documented by Human Rights Watch.

"Yet another feckless commission is a grossly inadequate response to the numerous credible allegations of war crimes," said Elaine Pearson, acting Asia director at Human Rights Watch. "Damning new evidence of abuses shows why the UN should not let Sri Lanka sweep these abuses under the carpet."

Human Rights Watch called on Secretary-General Ban to promptly establish an international investigation to examine allegations of wartime abuse by both sides to the conflict.

New Evidence of Wartime Violations

Human Rights Watch has examined more than 200 photos taken on the front lines in early 2009 by a soldier from the Sri Lankan Air Mobile Brigade. Among these are a series of five photos showing a man who appears to have been captured by the Sri Lankan army. An independent source identified the man by name and told Human Rights Watch that he was a long-term member of the LTTE's political wing from Jaffna.

The first two photos show the man alive, with blood on his face and torso, tied to a palm tree. He is surrounded by several men wearing military fatigues, one brandishing a knife close to his face. In the next three photos, the man is lying - apparently dead - against a rock. His head is being held up, he is partly covered in the flag of Tamil Eelam, and there is more blood on his face and upper body.

A forensic expert who reviewed the photos told Human Rights Watch that the latter three photos show material on the man's neck consistent in color with brain matter, "which would indicate an injury to the back of his head, as nothing is visible which would cause this on his face. This would indicate severe trauma to the back of the head consistent with something like a gunshot wound or massive blows to the back of the head with something such as a machete or ax."

While Human Rights Watch cannot conclusively determine that the man was summarily executed in custody, the available evidence indicates that a full investigation is warranted.

Several of the photos also show what appear to be dead women in LTTE uniforms with their shirts pulled up and their pants pulled down, raising concerns that they might have been sexually abused or their corpses mutilated. Again, such evidence is not conclusive but shows the need for an investigation.

The new accounts by witnesses described indiscriminate shelling of large gatherings of civilians during the last weeks of fighting, apparently by government forces. In addition to an incident on April 8, 2009, previously reported, witnesses told Human Rights Watch about three other incidents in late April and early May 2009 of government forces shelling civilians, mainly women and children, who were standing in food distribution lines. The witnesses also described LTTE recruitment of children and LTTE attacks on civilians attempting to escape the war zone.

Government's Failure to Investigate Abuses

The Lessons Learnt and Reconciliation Commission created on May 17, 2010 is the latest in a long line of ad hoc bodies in Sri Lanka that seem designed to deflect international criticism rather than to uncover the facts. The mandated focus of the commission ­- on the failure of the 2002 ceasefire - is largely unrelated to the massive abuses by both government forces and the LTTE in the last months of hostilities. Nor does the commission appear to have been designed to uncover new information: the commission's terms of reference do not provide for adequate victim and witness protection.

The government-appointed chairman of the commission, Chitta Ranjan de Silva, is a former attorney general who came under serious criticism for his office's alleged interference in the work of the 2006 Presidential Commission of Inquiry. The attorney general's role was one of the main reasons why a group of 10 international experts, the International Independent Group of Eminent Persons (IIGEP), withdrew from monitoring the commission's work. The IIGEP stated that it had "not been able to conclude...that the proceedings of the Commission have been transparent or have satisfied basic international norms and standards."

"De Silva was the architect and enforcer of the attorney general's conflict of interest role with respect to the 2006 commission," said Arthur Dewey, former US assistant secretary of state for the Bureau of Population, Refugees, and Migration and member of the IIGEP. "Nothing good for human rights or reconciliation is likely to come from anything in which De Silva is involved."

The government has also yet to publish the findings from a committee established in November 2009 to examine allegations of laws-of-war violations set out in a report produced last year by the US State Department, despite an April 2010 deadline.

Sri Lanka has a long history of establishing ad hoc commissions to deflect international criticism over its poor human rights record and widespread impunity, Human Rights Watch said. Since independence in 1948, Sri Lanka has established at least nine such commissions, none of which have produced any significant results.

On March 5, Secretary-General Ban told President Rajapaksa that he had decided to appoint a UN panel of experts to advise him on next steps for accountability in Sri Lanka. The Sri Lankan government responded by attacking Ban for interfering in domestic affairs, calling the panel "unwarranted" and "uncalled for." Two months later, Ban has yet to appoint any members to his panel.

"Ban's inaction is sending a signal to abusers that simply announcing meaningless commissions and making loud noises can block all efforts for real justice," Pearson said. "The only way to ensure accountability in Sri Lanka is to establish an independent international investigation."

Kilde: Human Rights Watch / New York

Sri Lanka's bitter peace one year on

































This month marks the first anniversary of the end of Sri Lanka's long running and seemingly intractable civil war. On May 19, President Mahinda Rajapaksa announced victory for the government over the Liberation Tigers of Tamil Eelam and the death of its elusive leader Velupillai Prabhakaran. Such a juncture after decades of persistent violence was heralded as the dawn of a new era that offered the war-ravaged island a chance at peace.

Yet one year on, Amnesty International reports that more than 80,000 Tamil civilians remain detained in military-run internment camps. Another 11,000 suspected LTTE combatants including more than 500 children, are held by the state in Orwellian-titled rehabilitation centres. For Tamils outside the camps the post-war landscape is not much better.

While open war may have ended, the physical insecurity remains, with a 2010 US State Department Report revealing that the overwhelming victims of human rights violations in Sri Lanka — such as extrajudicial killings and disappearances — are young male Tamils. The militarisation of society has continued with an extended state of emergency and expanded army cantonments throughout the country's north and east.

This virtual garrisoning has been accompanied by a wholesale program of colonisation with Sinhala settlements and Buddhist shrines sprouting across territory recognised as traditional Tamil homelands. It is in this context that the stream of Tamil asylum seekers to Australia continues, marking Sri Lanka as an epicentre of instability in the Asia-Pacific region.

But this was not meant to happen. In the conventional understanding of many policymakers, Sri Lanka should now be on a path to peace defined by reconstruction, development and reconciliation. Such an understanding, however, equates the civil conflict in Sri Lanka to the mere clash of arms. Rather the roots of the conflict are in the ethnocentric nation-building project at work since the country's independence from Britain in 1948. In this project Sri Lanka was and is seen as the preserve of Sinhala hegemony where Tamils and other minorities have a subordinate existence. Hence the apparatus of the state has long been a tool of systematic violence against Tamils.

This violence does not just mean pogroms, disappearances and extra-judicial killings though these have certainly been a hallmark of the state. It also means more structural practices aimed at limiting the collective and individual rights of Tamils. These include colonisation of Tamil regions, marginalisation of the Tamil language, and efforts to limit socio-economic possibilities for Tamils such as discrimination in employment, education and development funds. Moreover Sri Lanka's electoral democracy serves to reinforce this situation. Sinhala-dominated parties have engaged in electoral outbidding as to who can best represent Sinhala interests, usually at the expense of Tamils. Indeed the 2010 parliamentary election result saw victory to the incumbent coalition on a nationalist platform that rejected any form of power-sharing with Tamils.

One year on, greater clarity has emerged about the war's true cost in terms of human suffering. A report critical of both the government and LTTE, released on Monday by the International Crisis Group (ICG), says tens of thousands of Tamils were killed in the war's last throes with government forces shelling designated safe zones with apparent impunity. The report — based on witness testimony, satellite images and other documentary evidence — claims that in the final months the Sri Lankan armed forces intentionally and repeatedly shelled civilians, hospitals and humanitarian operations with the full knowledge of senior government and military officials.

The intentional mass slaughter of an estimated 40,000 Tamil civilians is not an aberration by this particular government, but the logical culmination of ethnocentric politics pursued by the state for decades. As Australian barrister Julian Burnside, QC, has put it, Tamils are fleeing genocide.

Yet as the boat arrivals indicate, the international community, including Australia, has a strategic interest in the restoration of Sri Lanka to norms of liberal governance, a proposition quite distinct from merely ending war. This resolution, as Chris Patten, former European commissioner for external relations, and now co-chairman of the International Crisis Group has argued, "international leverage, correctly applied" portends to be the best chance at political transformation.

One such mechanism would be an independent investigation into war crimes committed by all parties in the final stages of the war. Sri Lanka's recently announced internal commission has been dismissed by Human Rights Watch and other bodies as a deliberate sham. Since Sri Lanka is not a member state of the International Criminal Court (ICC), an ICC investigation requires the referral of the UN Security Council, a doubtful outcome in the short term. Thus a UN-mandated inquiry remains the priority, and countries such as Australia should vigorously pursue investigations.

Open acknowledgment that the Sri Lankan state presently constituted is incompatible with the human and collective rights of all its citizens is the first stage of necessary political reform. In this way a war crimes investigation portends not just to promote justice for the 40,000 victims of Sri Lanka's mass slaughter but act as a bulwark for global human rights in the 21st century.

- By Sam Thampapillai, Australia
(Sam Thampapillai is a researcher at the Sydney Centre for International Law at the University of Sydney. The views expressed are his own.)




Wednesday 19 May 2010

Sri Lankan Tamil asylum seekers deported from Australia imprisoned, beaten or killed - Phil Glendenning























Click here to watch the video

1) Tamil asylum seekers deported from Australia imprisoned, beaten or killed

2) Video - Channel4 News


Refugee advocates say at least nine asylum seekers returned to Sri Lanka by the Howard government were killed and those sent back in past year have been held in police custody and some assaulted.

Australia has suspended its processing of Sri Lankan asylum seekers pending a review of conditions in Sri Lanka.

Immigration Minister Chris Evans says the Federal Government has a “major problem” returning asylum seekers who have been involved with the Tamil Tigers.

Phil Glendenning, the director of the Catholic Church’s Edmund Rice Centre, has recently returned from Sri Lanka and says the country is in danger of becoming a police state.

“We found that of the 11 people removed to Sri Lanka over the course of the last year or so, that all of them had been arrested at the airport,” he said.

“Some of them had been bashed, assaulted. One man has permanent hearing damage, another has had sight damaged.”

Mr Glendenning says those arrested are asylum seekers sent home from Australia.

“[The Australian Government sent them back] and gave them a guarantee of their safety. The thing is they arrive at the airport; they’re immediately handed over to the CID, which is the Sri Lankan police,” he said.

“The difficulty here is that there is a view in Sri Lanka that anybody who left the country through an unauthorised manner, of unauthorised means, is an LTTE sympathiser and if they are Sinhalese people who left, then they must therefore be traitors.

“That’s the assumption. People have been put into prison and held there and the key thing is here that detention can be indefinite. There are people who were removed from Australia at the beginning of this year who are still in prison.”

Breach of obligations

The refugee advocate says by returning these people, Australia has breached its refugee obligations.

“Under Australian refugee law, it is a breach of the law to return people to danger, to re-foul people and we believe that has happened,” he said.

“The people are put into prison; the court process is that they’re heard in the prison. The magistrate continues to postpone the cases to a later date, no legal arguments are taken and so you get the situation of it just rolling forward.

“On the ground, those who are in the community, there’s a danger of being regularly abducted and it’s quite an established fact that groups like Reporters Without Borders have attested that Sri Lanka is not safe.”

Mr Glendenning is also unconvinced by the Sri Lankan government’s claims it is a democracy.

“Sri Lanka would say that because it’s in their interest to say that,” he said.

“There is fear in Sri Lanka that anybody from the LTTE outside the country might be one of the LTTE to somehow reform it internationally. I think Sri Lanka is in danger of being seen as a police state.”

He says while the Federal Government is wise to urge caution in returning asylum seekers connected to the Tamil Tigers, in the eyes of the Sri Lankan government all those who fled are branded the same way.

“I think the position taken by the Minister yesterday in urging caution about returning people who would be seen as being involved with the LTTE is a very wise one,” he said.

“But of course we would see the importance of that to be extended to realise that on the ground in Sri Lanka, those in authority in the government and in the police, perceive those who left as either sympathisers or traitors and consequently sending them back is sending them back into danger.”

-----------------------------------------------------------------------
 
BRENDAN TREMBATH: Australia has suspended its processing of Sri Lankan asylum seekers pending a review of conditions in Sri Lanka.


Refugee advocates say at least nine asylum seekers who were returned to Sri Lanka by the Howard Government were killed and those who've been returned during the past year have been held in police custody and some assaulted.

The Director of the Catholic Church's Edmund Rice Centre Phil Glendenning has recently returned from Sri Lanka. He told Michael Vincent that Sri Lanka is in danger of becoming a police state.

PHIL GLENDENNING: We found that of the 11 people that had been removed to Sri Lanka over the course of the last year or so, that all of them have been arrested at the airport. Some of them had been had been bashed, assaulted. One man has had permanent hearing damage, another has had sight damaged.

MICHAEL VINCENT: These are people that Australia put on planes to go back to Sri Lanka?

PHIL GLENDENNING: Yeah and gave them a guarantee of their safety. The thing is they arrive at the airport; they're immediately handed over to the CID, which is the Sri Lankan police. Now of course the difficulty here is that there is a view in Sri Lanka that anybody who left the country through an unauthorised manner, of unauthorised means is an LTTE (Liberation Tigers of Tamil Eelam) sympathiser and if they Sinhalese people who left, then they must therefore be traitors. That's the assumption.

Now, people have been put into prison and held there; the key thing here is that detention can be indefinite. I mean there are people who were removed from Australia at the beginning of this year who are still in prison.

MICHAEL VINCENT: So has Australia breached any of its refugee obligations in that sense?

PHIL GLENDENNING: Well, the question here of course is, under Australian refugee law, it is a breach of the law to return people to danger. To re-foul (phonetic) people and we believe that has happened. The people are put into prison; the court processes is that they're heard in the prison. The magistrate continues to postpone the cases to a later date, no legal arguments are taken and so you get the situation of it just rolling forward.

Now, on the ground, those who are in the community, there's a danger of being regularly abducted and it's quite an established fact that groups like Reporters without Borders have attested to Sri Lanka is not safe.

MICHAEL VINCENT: But Sri Lanka, a year after the civil war, says it's a democracy?

PHIL GLENDENNING: Well, Sri Lanka would say that because it's in their interest to say that. There is fear in Sri Lanka that anybody from the LTTE outside the country in the Diaspora might be one of the LTTE to somehow reform internationally. I think Sri Lanka is in danger of being seen as a police state.

BRENDAN TREMBATH: The director of the Catholic Church's Edmund Rice Centre Phil Glendenning with Michael Vincent.

Kilde: abc.net

Ikke glem Tamilene - AUF


- Den singalesiske regjeringa vant krigen, men ingen har vunnet freden, for situasjonen på Sri Lanka er dystrere enn på lenge, sa sentralstyremedlem i AUF Åsmund Aukrust under markeringa av ettårsdagen for krigen på Sri Lanka.

Rundt 1000 mennesker deltok tirsdag på markeringa i regi av Landsrådet for Eelam Tamiler i Norge. Leder for AUFs internasjonale ressursgruppe Åsmund Aukrust la ned blomster til minne om ofrene for krigen og holdt apell på vegne av AUF. Han advarte mot at Sri Lanka bare blir nok en konflikt vi glemmer så fort tv-bildene slutter å komme.

- 40 000 mennesker lever fortsatt i interneringsleire hvor ingen slipper verken inn eller ut. Vår beskjed er klar, slipp befolkningen ut og la internasjonal presse og bistandsorganisasjoner slippe inn, sa Åsmund Aukrust.

Beskjeden til den norske regjeringa var også klar. Norge må gjøre mer for å sette tamilenes situasjon på dagsorden og bidra til å øke det internasjonale presset på den singalsesiske regjeringa:

- Konflikten på Sri Lanka er 30 års historie med tragedie og menneskelige lidelse. Jonas Gahr Støre må sette tamilenes sak høyere på dagsorden og bidra til internasjonalt press på den singalesiske regjeringa, sa Aukrust.

AUF står sammen med tamilene i Norge for å øke oppmerksomheten rundt et av verdens mest undertrykte folk. AUF bryr seg også når TV-bildene forsvinner.

Kilde: auf.no

Anerkjenn tamilenes rett til selvbestemmelse! - Rødt






















Norske tamiler avholdt i går en minnemarkering for ofrene for massakrene på Sri Lanka 18. mai i fjor. Jeg var blant flere norske politikere som holdt en appell:

Kjære tamilske venner. Jeg takker på vegne av partiet Rødt for invitasjonen til å delta i denne markeringa. Ett år har gått siden Colombo-regjeringens militærmaskin knuste Tamil-tigrenes militære styrker. Colombo-regimet drepte også de viktigste av de sentrale lederne i LTTE som ikke allerede var likvidert gjennom regimets langvarige terror.

Gårsdagens reportasje i New York Times gjengir deler av en rapport fra International Crisis Group. Den beskriver særlig den siste fasen av krigen. Beviser som gruppen har samla på Sri Lanka, gir «solid grunn til å anta at sikkerhetsstyrkene gjennom disse månedene bombarderte sivile, sykehus og humanitære operasjoner, gjentatte ganger og med hensikt.»

Men krigsforbryterregimet i Colombo har fortsatt krigen mot tamilene og den tamilske kulturen, også etter at krigen var slutt. President Rajapaksa har gang på gang brutt de frister han selv satte for å løslate de minst tre hundre tusen tamiler som ble samla i interneringsleire for et år siden. I Stortinget sa norges utenriksminister nylig at 100.000 tamiler fortsatt er i leirene. Fordi Colombo-regimet ikke tillater at uavhengige journalister og hjelpearbeidere får besøke leirene og snakke med de som er innesperra, kan ingen vite hva det riktige tallet er.

Men vitneforklaringene som kommer ut, forteller om vedvarende statlig terror. Målet med den rasistiske terroren ser ut til å være utsletting av den tamilske kulturen. Rajapaksa vil fjerne kunnskapen om den tamilske nasjonens stolte historie fra folkets bevissthet.


Ett av de siste eksemplene er Colombo-soldaters ødeleggelse av to tamilske monumenter i Theeruvil på søndag. Monumentene ble bygd til minne om frihetskjempere som døde i 1987 og i 1999.

Colomboregjeringens soldater ødela de tamilske monumentene i Theeruvil dagen før vi her i Norge feiret vår nasjonale selvstendighet på 17. mai. Å sammenlikne er umulig. Men om jeg skulle prøve, vil jeg si at ødeleggelsene i Theeruvil på søndag tilsvarer at en okkupant kom til Norge og satte i gang utsletting av alle de minnesmerkene som er reist for å hedre de som døde i kampen for Norges frihet under den tyske okkupasjonen.

President Rajapaksas politi og soldater kan fortsette å arrestere, torturere, voldta og drepe. De kan ødelegge sykehus og skoler, de kan brenne bøker og aviser og knuse PC-er. Men de kan ikke utslette folkets ide om Tamil Eelam.

Jeg er imponert over hvordan både dere som lever i eksil her i Norge og tamiler over hele verden, har klart å organisere dere for å ta ansvar etter nederlaget i hjemlandet. Både folkeavstemninga i fjor og valgene til ledelse her i Norge for en ny tamilsk bevegelse, ble gjennomført så demokratisk at mange ser på dere som forbilde.

Trolig er valget av en verdensomfattende tamilsk eksilledelse nå nylig, enda viktigere. Andre okkuperte og undertrykte nasjoner har gjort noe liknende før. Palestinerne hadde PLOs Råd som i mange år holdt sine møter i Tunisa etter nederlaget i 1982. Kurderne oppretta sitt eksilparlament med sete i Brussel fra 1995. Vi fikk et eksempel slike eksilledelsers betydning da PLO-leder Yassir Arafat på 1980-tallet kunne tale til alle verdens folk i FNs hovedforsamling.

Men verken palestinerne eller kurderne hadde noen mulighet til å gjennomføre valg av sine eksilforsamlinger på en så kontrollerbar, demokratisk måte som de tamilske eksilmiljøene nå har gjort. Derfor framstår dere som forbilde for andre undertrykte.

Den evnen dere viser til å ta ansvar for hele den tamilske nasjonen og se framover, er imponerende. Dessverre har vi som er helnorske ikke mye å være stolt av når det gjelder det offisielle Norges engasjement i forhold til det siste årets krigsforbrytelser på Sri Lanka. Det mest konkrete i utenriksminister Gahr Støres tale i Stortinget 18. mars var at den rød-grønne regjeringen nå skal utlyse et internasjonalt anbud slik at privat firma er kan konkurrere om å lage en «uavhengig evaluering av fredsprosessen og Norges rolle.» (Utenriksminister Jonas Gahr Støres hovedinnlegg i interpellasjonsdebatt i Stortinget 18. mars 2010.)

Rødt vil fortsatt etter evne støtte den tamilske frihetskampen. Rødt anerkjenner det tamilske folkets rett til selvbestemmelse og dermed retten til å opprette Tamil Eelam. Vi fortsetter arbeidet for at flere partier i Norge skal slutte seg til dette standpunktet. Ett av våre mål er at også Norge som stat skal anerkjenne tamilenes rett til selvbestemmelse.

På kort sikt krever vi at den norske regjeringa tar konkrete initiativer for at uavhengige observatører og hjelpearbeidere skal få komme inn i ALLE de leirene der tamiler fortsatt er innesperra.

Også norske politikere bør reise til Sri Lanka og helt konkret stille seg bak kravet om at alle leirene åpnes slik at uavhengige hjelpearbeidere kan yte hjelp og slik at uavhengige journalister kan vise verden den virkeligheten tamilene lever under nå.

Rødt ønsker dere alt godt i det videre arbeidet for det tamilske folkets rettigheter. Kampen for anerkjennelse av Tamil Eelam fortsetter!

Kilde: erlingfolkvord.no

இறப்பில்லா இளவரசன் பிரபாகரன்


பாரதப்போரில் 13ம் நாள் அபிமன்யு வதம் வரை வேகமாக நகர்ந்து, அபிமன்யுவிற்குப் பிறகு சூல்கொண்ட மேகமாக திரும்பிய பாரதப்போர் போல இப்போது பதினெட்டாம் நாள் நிறைவுப்பகுதிக்குள் வந்துள்ளது.

பாரதப்போரில் அபிமன்யு வதம் வந்தது போல புதுமாத்தளன் போரில் ஆனந்தபுரத்து சுற்றிவளைப்பில் சிக்குண்டு மடிந்த கேணல் தீபனினதும் ஆயிரக்கணக்கான போராளிகளதும் மரணம் நிகழ்ந்தது.

ஆனால் அதற்கும் இதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது பாரதப்போரில் உரிமையை இழந்தவர்கள் உரிமையைப் பெற்றார்கள், இங்கோ உரிமையை இழந்தவர்கள் கொல்லப்பட்டார்கள்.

உலகத்தில் வேதனைகளில் எல்லாம் பெரிய வேதனை.. தர்மம் தோல்வியடையும்போதுதான் ஏற்படும். அத்தகைய வேதனையை ஆற்றும் வல்லமை காலத்திற்கே உண்டு.

இதற்கு ஓர் உதாரணம் இராமாயணத்தில் இருக்கிறது. நாளை மகுடம் தரிக்கிறான் இராமன் என்று செய்தி காலையில் பரவியிருந்தது. அன்று மாலை கைகேயி ஆட்சி உனக்கில்லை என் மகன் பரதனுக்கே என்று கூறுகிறாள்.

தன் மகன் பரதனுக்கே ஆட்சி என்று அவள் தசரதனிடம் கேட்ட வரத்தால் தர்மம் தோல்வியடைந்திருந்தது.. எனவேதான் 14 வருடங்கள் இராமன் வனவாசம் போக வேண்டும் என்று அடுத்த நிபந்தனையைப் போட்டாள்.

தர்மத்தின் தோல்வியால் வரும் வலியை மறக்க கடவுளின் அவதாரமான இராமனுக்கே 14 வருடங்கள் வேண்டும் என்பது நாமறியும் காலத்தின் கணக்காகும். இல்லாவிட்டால் இராமன் அறுபது வருடங்கள் காடு போகவேண்டும் என்று கைகேயி கேட்டிருப்பாள்.

கவலையை ஆற்ற கடவுளுக்கே 14 வருடங்கள் தேவைப்படும்போது மனிதர்களாகிய நாம் எப்படி ஒரு வருடத்தில் மீண்டு வருவது .. சிந்திக்கிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

உடனே சிறந்த பாடல் ஒன்றை எழுதினார். நேற்று இராட்சியம் உனக்கென்று சொன்னபோது இராமனின் முகம் சித்திரத்தில் வரைந்த தாமரைபோல இருந்தது, அதேபோல இன்று இராட்சியம் உனக்கில்லை காடு போ என்று கைகேயி சொன்னபோதும் அதே தாமரை போலவே அவன் முகம் இருந்தது என்று எழுதி வைத்தார்.

ஒரு தாமரைப்பூவை சித்திரத்தில் வரைந்தால் அது வாடப்போவதில்லை. அதுபோல முகத்தை வைத்திருந்து இன்பம், துன்பம் இரண்டையுமே வெற்றிபெற்றான் இராமன் என்று கூறுவார் – இது கம்பர் வாசகருக்குக் கூறும் புத்திமதி.

ஆனால் அதற்குள்ளும் இன்னொரு கதையை உருள வைக்கிறது காலம். கானகத்தில் வாழும் 14 வருடங்களில் நடந்ததை நாம் படிப்படியாகப் பார்க்க வேண்டும். தர்மம் மறுபடியும் வெற்றி பெறுவதற்கான அத்தியாயங்கள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக ஆரம்பிக்கின்றன.

தர்மத்தின் தோல்வியால் கைகேயி பெற்ற அரசு அதற்குப் பின் பெருமைகள் எதுவுமே இல்லாமல் குலைந்து போய்விடுகிறது. 14 வருட முடிவில் பரதன் தீ வளர்த்து தற்கொலை செய்யப்போக இராமன் வந்து அவனைக் காப்பாற்றும்போதுதான் மறுபடியும் அயோத்தியில் ஓர் அரசு இருக்கிறது என்ற நினைவு நமக்கே வருகிறது.

அப்போது இராமன் கானத்தில் மடிந்துவிட்டதாக பலர் கூறினார்கள்.. அவன் இறந்தது போல மாயமான் வேடமிட்டு ஒருவன் அலற சீதையே ஏமார்ந்தாள்.. இராவணன் அவளைக் கடத்திச் சென்றான்..

அதுபோல பிரபாகரன் இறந்துவிட்டதாக பல மாயமான்களின் அலறல் கேட்கிறது..

இருந்தாலும் பிரபாகரன் என்ற வீரன் களத்தில் இல்லாத இலங்கைக்கு இராமன் இல்லாத அயோத்தி போல இனி எந்தப் பெருமையும் ஏற்படப்போவதில்லை.

அந்த வீரனும் அவன் தம்பியரும் நடாத்திய போராலும், சாதனைகளாலும் உலகம் இலங்கை என்ற தீவையே கடந்த 30 வருடங்களாகப் பேசிக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு இராணுவ முகாம்களாக உடைத்துத் தகர்த்து அவன் புலிக்கொடியை ஏற்றியபோது உலகம் மூக்கில் விரலை வைத்துப் பார்த்தது. உலகின் மிகச்சிறந்த கெரில்லாப்படைத் தலைவன் பிரபாகரனே என்று பீ.பீ.சியே தேர்வு செய்தது..

மில்லர் நெல்லியடி மகாவித்தியாலயத்தை தகர்த்தபோது இந்திய இராணுவமே இலங்கையில் இறங்கியது..

திலீபன் நீரே அருந்தாது மடிந்தபோது இந்திய இராணுவம் வெளியேறும் நாள் எழுதப்பட்டது.

இந்திய இராணுவத்தையே சுண்டு விரலால் வர வைக்கவும், அதுபோல போக வைக்கவும் முடியுமென உலகிற்குக் காட்டிய உன்னதத் தலைவனாக அவர் இருந்தார்.. மற்றவர்கள் இந்தியாவின் சுண்டு விரலுக்கு ஓடிப்போகிறார்கள் வருகிறார்கள்..

ஒரேயொரு வீரத் தமிழனைத் தேடி உலகில் பெரிய இராணுவத்தைக் கொண்ட சீனா, உலகின் பெரிய சக்தியான அமெரிக்கா, அணுகுண்டைத் தூக்கிய அத்தனை வல்லரசுகளும் வன்னிக்கு வந்து இறங்கினவே ஏன்..

ஒரு தமிழனுக்கு இந்த உலகம் இணை என்று கூறி, வன்னி மண்ணுக்கு உலகத்தையே வரவழைத்தான் தம்பி பிரபாகரன்.

தமிழீழத்தை அமைத்தாலும் செய்ய முடியாத பெரும் சாதனையல்லவா இது…

விமானப் படையை அமைத்து வானில் எழும்பி மாவீரர் சமாதிக்கு மலர்மாரி வீசச் செய்தானே.. ஐயாயிரம் ஆண்டுகளாக தமிழனுக்கு வாய்க்காத பெருமையல்லவா அது..

இப்படி அவன் புகழை எழுதிக்கொண்டே போகலாம்…

பிரபாகரன் களத்தில் இருக்கும்வரைதான் இலங்கைக்கு பெருமை..

இராமன் இல்லாத அயோத்திக்கு ஏது பெருமை…

பிரபாகரன் இல்லாத இலங்கைக்கு ஏது பெருமை..

சரி..

இனி நிறைவுக் கேள்விக்கு வருவோம்…

எங்கே பிரபாகரன்..

உலகத்தில் பிறந்த மனிதர் எல்லோரும் என்றோ ஒருநாள் இறக்கிறார்கள்.. ஆனால் இறப்பிற்கு முன்னரே அவ்விடத்தை விட்டு சென்று வாழ்ந்து கொண்டே இருக்கும் மனிதர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள்.. அப்படிப்பட்ட ஒரு சிலரில் பிரபாகரனும் அடக்கம்..

போர்க்களத்தில் இருக்கும்வரை தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த பிரபாகரன் தான் இறுதியாக எடுத்த முடிவை தனது உடன் பிறப்புக்களுக்குக் கூட சொல்லவில்லை..

இருக்கிறார் என்று யாராவது கூறினால் அவரைக் கொண்டுவந்து நிறுத்த வேண்டும்..

இல்லை என்று சொன்னால் அதையும் உறுதிப்பட நிறுவ வேண்டும்..

இரண்டுக்குமே போதிய ஆதாரங்களில்லை..

இப்படியான உறுதியற்ற நேரத்தை உலக அறிஞர்கள் கொன்ஸ்பிரேசன் தியரி என்ற கோட்பாட்டின் மூலம் விளக்குவார்கள். மனித குலத்தால் நம்ப முடியாத உண்மையாக அது நிலவும்..

இதோ புதுமாத்தளன் ஒராண்டு நினைவலைகளின் போது டென்மார்க் பத்திரிகை ஒன்றில் வெளியான மூன்று கொன்பிரேசன் தியரிகளை முதலில் இங்கே தருகிறேன்..

01. ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி 1962ம் ஆண்டு பிரபல நடிகை மார்லின் மன்றோ மரணமடைந்தார். அவர் மரணம் தற்கொலை என்று கூறப்பட்டது. அவர் கையில் நச்சு மாத்திரையை போட்டபோது நீர் பருகிய ஒரு கிளாஸ் கிடந்தது.. ஆனால் அவருடைய வயிற்றில் ஒரு மாத்திரையைக் கூட காண முடியவில்லை.. அவரின் முடிவு மரணமா இல்லையா என்பதை நிறுவ இன்றுவரை ஆதாரமில்லாமலிருக்கிறது.. அதற்கு முன்னரே ஒரு மர்மமான பொழுது நகர்ந்துள்ளது.. அதற்குள் அவர் நடந்துவிட்டார்..மார்லின் மன்றோ இறக்கவில்லை..

02. மைக்கல் ஜாக்சன் இறந்துவிட்டதாக உடலத்தைக் காட்டிய போதும் யூரியூப் வெளியிட்ட வீடியோ அவர் நடமாடுவதைக் காட்டியது. தற்போது புதிய விடியோ ஒன்று வெளியாகியுள்ளது.. அவர் உயிர் வாழ்கிறார் என்பதைக் காட்ட..

உண்மையில் ஜாக்சன் இறக்கவில்லை..

03. இதுபோல பொப்பிசைப் பாடகர் எல்விஸ் இறக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருடைய கல்லறையில் உள்ள பெயரில் தற்செயலாக ஓர் எழுத்து பிழையாகவே பதியப்பட்டுள்ளது.. ( ஆதாரங்கள் மெற்றோ எஸ்க்பிரஸ் 19.05.2010 பக்கம் 34 )

உடலங்களைக் காட்டினாலும் சிலர் இறப்பதில்லை என்று கூறப்படும் உதாரணங்களில் இந்த மூன்று உலகப் பிரபலங்களும் அடக்கம்..

இதுபோல எத்தனை உடலங்கள் காட்டப்பட்டாலும், எத்தனை கதைகள் கூறப்பட்டாலும் இறப்பில்லாத ஒரு தேவமகன் பிரபாகரன் என்பதே பிரபாகரனுக்கான கொன்ஸ்பிரேசன் தியரி ஆகும்.

பிரபாகரன் இருக்கிறாரா..? இல்லையா..? என்பதைவிட பெரிய கேள்வி இன்று உலகில் எதுவுமே கிடையாது.. அதுதான் அவருடைய வலிமை.

இனி நடக்கப் போகும் ஒவ்வொரு நாடகத்தையும் அந்த வலிமையே தோன்றாத் துணையாக நின்று நடாத்தி, ஈழத் தமிழினத்திற்கு விடிவைத் தரப்போகிறது..

இதுதான் நமது நம்பிக்கைக்கான ஆதாரம்…

கடந்த 17.04.2010 அன்று முதல் முதலாக மேடையேறிப் பேசிய பிரபாகரனின் சகோதரன் வேலுப்பிள்ளை மனோகரன் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று பேசுவதற்காக வரவில்லை. மேடையில் அவரை அறியாமலே அந்த வாசகத்தை உச்சரித்துவிட்டார்..

எல்லோரும் ஆச்சரியப்பட்டோம்..

சத்தியமாகச் சொல்கிறேன்… ஏன் அப்படிச் சொன்னேன் என்று எனக்கே தெரியவில்லை என்றார்..

அன்றிரவு..

என்றுமே அவருடைய கனவில் வராத பிரபாகரன் அன்று அவருடைய கனவில் வந்தார்.. , அண்ணா நீ பேசியது தவறல்ல அதுவே சரி.. , என்று கூறிவிட்டுப்போனார்..

பிரபாகரன் முன்னைவிட வேகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர் இறப்பில்லா இளவரசன் என்பதே அவருக்காக நாம் எழுதக்கூடிய புதிய கொன்ஸ்பிரேசன் தியரியாகும்..

எல்லோரும் புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையான புலி வீரர்கள் அதைவிட முக்கியமான ஒரு வாசகத்தை அடிக்கடி கூறுவார்கள்..

முக்கியம் எங்கள் கண்களை உற்றுப் பார்க்காதீர்கள்.. அதைவிட முக்கியம் நாங்கள் எங்கேயென்று தேடாதீர்கள்.. இதுதான் அந்த வாசகம்..

அன்று என்போன்ற சாதாரண பொது மக்களால் அதைப் புரிய முடியவில்லை.. ஆனால் இன்றுதான் அது எனக்குப் புரிகிறது..

உற்றுப் பார்க்காதீர்கள்…

எங்கேயென்று தேடாதீர்கள்…

பிரபாகரனின் தகவல்கள் காற்றிலும், தேவைப்படின் கனவிலும் உங்களுக்கு வரும்…

பிரபாகரன் தமிழர் மட்டுமல்ல சிங்களவரும், இந்தியரும் அதுபோல உலகின் அனைவருமே நலமாக சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்றே நினைக்கிறார்…

கவலை வேண்டாம் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்…

நிறைவு..

உயிர் வலி - ச.உதயன்























ஒரு புறத்தில் காலநிலை

மறு புறத்தில் கிட்லர் நெறி

இத்துப் போன உலகத்திலே

செத்துப் போகுதய்யோ!

எம்மினம் எம்மினம் எம்மினம்


புத்தபெருமான் புண்ணியவான்களே!

உத்தமன் நெறிச் சீராளர்களே!


புனித உடைக்குள்ளே பேயாவி வாழுவதோ

புன்செயலால் ஈழத்தில் புத்தனெறி ஊன்றிடுமோ

புண்ணியன் சித்தார்த்தன் சொல்காக்கு மெப்போதும்

நன்மணி மேகலையே காண்


அறிவன் நெறி காப்பது

சிங்களரின் மகாவம்ச மன்று

எங்களரின் மணிமேகலையே!


வெள்ளாடை வேதாளங்களே!

கொள்ளிவாய்ப் பாதாளங்களே!






















முள்ளிக் கரைவாய்க் காலில் முடிந்ததோ!

தெள்ளு தமிழரின் தாயகக் கனவு

எள்ளி நகைக்கும் இனவா திகளே

தள்ளி வையும் செருக்கை புறத்தே

எங்கள் இனத்தை அழித்த உங்களை

சங்காரம் செய்யும் காலம் ஒருநாள்

பொங்கி வழியும் கண்ணீர் பெருகி

வங்கம் போல்வந் தழிக்கும் பாரும்

புலத்தில் வாழ்கை முடியும் வரைநாம்

உலக நீதிக்காய் ஓங்கி ஒலிப்போம்

உணவு கொடுத்து ஊக்கம் கொடுத்து

திண்ணையும் மனையும் கொடுத்த ஈழத்து

மக்களை இறைமை பேசிய எம்மினத்தை

திக்குத் திசையின் றியலை யநீரோ

கோலொச் சியும்குடி மட்டுமோ நன்றாய்

குலங்காத் துவாழு வதுநல் நீதி

துமுக்கி மட்டுமே கீழே வைத்தோம்

அமைதி வேண்டியே அடக்கமாய் உள்ளோம்

நெஞ்சில் கொண்ட தாயகப் பற்று

கொஞ்சம் கூட விலக வில்லை

தாக்கும் படையோ ஆயிரம் வரட்டும்

காக்கும் படைமுன் நிற்கா மலோடும்

அன்னை மண்ணை மீட்கும் வரைநாம்

அண்ணன் வழியே அவர்சொல் மொழியே

நடந்து செல்வோம் நடந்து செல்வோம்

கிடைக்கும் நாடு கிடைக்கு முறுதி

அன்புத் தோழா அருமை நண்பா

கண்ணைத் திருத்து காட்சிப் படுத்து

அன்னை அழுகிறாள் ஆறாத் துயரில்

நின்னைச் செயலும் செயல்வீ ரமாகட்டும்

கொடியை அறுக்கும் நிலையில் குழந்தைகள்

துடித்து இறந்ததை எப்படி மறப்போம்

கையை காலை கண்ணை வாழ்இயற்

கையை இழந்து கிடப்பதை மறப்போமோ?

நிலத்தைப் பறித்து குலத்தை அறுக்கும்

காலக் கொடியவர் அரசினர் குடும்பம்

நிகழ்த்திய கொடுமையை நித்தம் நினைத்தால்

முகத்தில் அழுகை ஆறாகிப் பெருகும்

இந்தியம் சீனம், ஈரானியம் பாக்கிஸ்தானும்

குந்தகம் செய்த வரோடு ருசியாவும்

அல்வழி நின்று அறத்தைக் கொல்லக்

கொலைகளை மறைத்தன இருபது நாடுகள்

இனத்தைக் காக்க எழுந்த மறவரை

வன்சொலால் ஐரோப் பியஒன்றியமும்

ஐநாஅ வோடமரிக்கா நாடும்

வைதனவே பயங்கரவாதிகளாய்

மறத்தின் வழியே மரபைக் காத்தவர்

அறத்தின் வழியே ஆய்தம் வைத்தாரே

என்ன முடிபு இதுவரை காலமும்

இனவாதி தீக்கே யினம்தீ னியானதே

எங்கே யுலகம் எதிலே மன்பதை

வங்கச் சூளையில் எங்கள் தேயம்

இருபதி னாயிரத் துமுந்நூற் றெண்பது

அருந்தமிழ் மக்காள் சதுரக் கல்நிலம்

சத்தியங் காக்கும் கனவான் களே

கத்துகிறோம் உம் செவிசாய்த்துக் கேட்பீரோ

எங்கள் நிலமே எமக்கு வேண்டும்

பொங்கும் கடலின் இருபங்கோடு

தாயகம் தேசியம் தன்னாட்சியிறைமை

தாய்மை யோடு தமிழே வாழ

அரத்த மின்றி அவனியில்

பிரிந்தே போவது நல்தீர் விதுவே!

- தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

புதுமாத்தளன் நட்சத்திரங்கள்

சென்ற ஆண்டு மே பதினேழாம் திகதி இரவு புதுமாத்தளனுக்குள் நடந்த நிகழ்வுகளையும், உயிரழிவுகளையும் இதயமுள்ள எவனாலும் எழுதி வைக்க முடியாது.. இருபத்தியோராம் நூற்றாண்டில் மனித குலம் செய்ய நடுங்கும் மாபாதகம் அங்கே நடந்தேறியுள்ளது.

அதற்குள் சிக்குப்பட்டோர் ஒன்று இவ்வுலக வாழ்வை தாமாக முடிக்க வேண்டும், இல்லையேல் அவர்கள் வாழ்வு பலாத்காரமாக முடிக்கப்படும். இரண்டுக்கும் மேல் யாதொரு முடிவும் இல்லாத நிலையை அவர்கள் சந்தித்தார்கள்.

காயப்பட்டவர்களுக்கு மேலாக றோடு நெரிக்கும் இயந்திரங்கள் ஓடிக் கொண்டிருந்தன, பாரிய குழிகளில் குழந்தை குட்டிகளோடு நம் குலக்கொழுந்துகள் புதைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்..

பின் சனல் – 4 தொலைக்காட்சியில் கண்களைக் கட்டியபடி தலைகளில் சுட்டு வீசப்படும் போராளிகளை காட்டினார்கள்..

நடேசன், புலித்தேவன், பானு என்று ஏகப்பட்ட தளபதிகளின் உடலங்கள் தாறுமாறாக வீசப்பட்டுக் கிடந்தன. மண்டை கிழிக்கப்பட்டபடி ஓர் உடலம் காண்பிக்கப்பட்டது. அது பிரபாகரன் என்றும் சொல்லப்பட்டது. அது பிரபாகரனோ அல்லது வேறொருவரின் உடலோ என்ற விவாதம் தொடர்கிறது. ஆனால் இவ்வளவு காட்சிகளையும் மக்கள் பார்த்தார்கள். அவர்கள் இந்த மாபெரும் சோகத்தில் இருந்து விடுபடுவது இலகுவான காரியமல்ல.

உடமைகளின் இழப்பு.. குடும்பத்தின் இழப்பு.. உறவினரின் இழப்பு.. ஊரவரின் இழப்பு.. இனத்தின் இழப்பு.. போராட்டத்தின் இழப்பு.. என்று ஏகப்பட்ட இழப்புக்கள் ஒன்றாக வந்து தாக்கின..

இவைகளைவிட மௌனமாகப் பார்த்த உலகநாடுகளின் அழுகிய மனங்கள் அநீதிகளுக்கு சிகரம் வைத்தன..

ஒரு படி இரண்டு படி என்று தவறி வீழ்ந்து கடைசியில் அத்தனை படிகளிலும் சறுக்கி தரையில் வீழ்ந்தான் ஈழத்தமிழன்..

இவ்வளவு துயரங்களையும் ஒன்றாகப் பார்த்த மனிதனின் உள்ளத்தில் ஏற்படும் உணர்ச்சிகளை எழுதவா முடியும்.. அவனுக்கு எங்கிருந்து ஆறுதல் சொல்ல முடியும்..

ஆனால்..

இந்தியாவிடமோ அல்லது உலகத்திடமோ நாம் நீதி கேட்க வேண்டிய நேரம் இதுவல்ல..

நீதி கேட்டால், நீதிகேட்டு எழும் அற்ப சொற்ப குரல்களையும் மூட்டைப் பூச்சி நசித்தது போல நசித்துவிட்டு அப்பால் நடக்கவே குற்றவாளியான உலகம் முயலும்..

இது நீதிகேட்கும் பருவமல்ல.. அதற்கு ஒரு நாள் வரும்.. அதற்கு முன்னதாக இந்த அவலங்களில் இருந்து நாம் எம்மை மீட்டுக் கொள்ள வேண்டும், அதுதான் புத்திசாலித்தனமானது.

புதுமாத்தளன் மூலம் இறைவன் சிங்கள இனத்திற்கு மட்டும் ஒரு பரீட்சையை வைத்ததாகக் கருதிவிடக்கூடாது..

இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஒபெக்நாடுகள் என்று உலகம் முழுவதிற்குமாகவே அப்பாPட்சையை வைத்திருக்கிறான்..

அப்படியொரு பாPட்சையை பேரருள் புதுமாத்தளனில் வைக்கக் காரணமென்ன..?

பல காரணங்கள் உள்ளன.. இதோ சில..

காலநிலை மாற்றத்தாலும் புவி வெப்பமடைவதாலும் வரப்போகும் பேரவலம் முழு உலகத்தையும் சாப்பிடப் போகிறது என்று அஞ்சுகிறார்கள் விஞ்ஞானிகள்..

ஐஸ்லாந்தின் எரிமலை கக்கியதால் ஏற்பட்ட தூசிப்படை ஐரோப்பிய விமான சேவைகளையே ஸ்தம்பிதமடையச் செய்தது..

2012 என்ற திரைப்படத்தில் காட்டியது போன்ற எதிர்பாராத பேரவலம் நிகழும்போது உலகம் செய்வதறியாது திகைக்கும் நாள் வரலாம் என்றும் அஞ்சப்படுகிறது..

அப்போது..

பாப்பரசரின் வத்திக்கானில் இருந்து மணியோசை வானைப் பிளக்கும், மக்காவில் எல்லோரும் கூடியிருந்து பிரார்த்திக்க வேண்டிய நிலை வரும், எல்லா இந்து ஆலயங்களிலும் ஆண்டவனைப் பிரார்த்திக்க வேண்டிய நேரம் வரும்… இறைவனிடம் உலகமே மன்றாட வேண்டிய தருணம் வரும்..

அப்போது இறைவன் கண்களை மூடிக் கொண்டிருக்க அவனுக்கும் ஒரு வலுவான காரணம் வேண்டும்..

புதுமாத்தளனில் மே 17 இரவு வரை நடைபெற்ற படுகொலைகளை தடுக்க முடியாத உங்கள் ஆலயங்களின் வழிபாடுகளும், ஆராதனைகளும், பிரார்த்தனைகளும் எனக்கு வேண்டியதில்லை என்ற பதில் அத்தனை உலக மதங்களுக்கும் கிடைக்கும்.

அப்போது குற்றமற்ற ஒருவன் முன்வருவான்..

உலக மக்களை காப்பாற்றும்படி இறைவனிடம் மன்றாடுவான்..

குற்றமற்ற ஒரேயொரு இனமாக நிற்கும் ஈழத் தமிழனின் குரலே இறைவன் திருச்சபையில் கேட்கும்..

இப்படியொரு கோணத்தில் எண்ணிப்பாருங்கள்..

அதோ வானத்து நட்சத்திரங்களாக மின்னும் நமது வீரர்கள் நமக்கு எத்தனை சிறப்பை தந்துவிட்டுப் போய்விட்டார்கள் என்ற உண்மையை உணர இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது.

நட்சத்திர வீரர்களின் புகழை அறிய இதோ ஒரு கதை..

அன்றொரு நாள்..

புதுமாத்தளன் போல ஒரு பெரும் போர் நடைபெற்றது.. போரில் ஒருவர் மீதமின்றி எல்லோரும் அழிந்துவிட, மனைவியின் பிரசவத்தை பார்ப்பதற்காக வந்த ஒரு வீரன் மட்டும் உயிர் தப்புகிறான்..

கும்மிருட்டு.. பிணங்களிடையே பிரசவ அலறல்…

தாயின் கதறல் மெல்ல மெல்ல அடங்குகிறது.. குழந்தையின் அழுகுரல் மெல்ல மெல்ல உயர்கிறது.. பாவம் மனைவி இறந்துவிட்டாள் அவளுடைய முகத்தைப் பார்க்கவும் அவனுக்கு அருகில் விளக்கில்லை..

குழந்தையைத் தூக்கி முகத்தைப் பார்க்கிறான் தெளிவாகத் தெரியவில்லை..

ஒளிதர வானத்திலும் நிலவில்லை..

ஆனால் போரில் இறந்த ஆத்மாக்கள் நீல வானத்தில் நட்சத்திரங்களாக மின்னுவது தெரிகிறது.. அதிலும் குழந்தையின் முகத்தைப் பார்க்க முடியவில்லை..

ஒரே நொடிதான்..

கோடன கோடி நட்சத்திரக் கூட்டத்தில் அதிகமாக ஒளிரும் நட்சத்திரங்களைப் பார்க்கிறான், அவைகளை கண்களால் இணைத்து கோலம் போடுவது போல ஒரு கற்பனைக் கோட்டைப் போடுகிறான்..

அங்கே ஒரு சிங்கம் தெரிகிறது..

சிங்கராசியில் ஒரு மகன் பிறந்திருக்கிறான் என்று ஓலமிடுகிறான்..

எதிரிகளை ஒழிக்க ஒருவன் பிறந்துவிட்டானென கர்ஜித்தபடி வாளை உருவி குழந்தையின் கையில் வைக்கிறான்..

அன்று..

வெற்றியைத் தரப் போகும் மகன் மட்டும் பிறக்கவில்லை மகனோடு ஜோதிடமும் பிறந்ததுவிட்டதைக் கண்டு சிரித்தான்..

இதுதான் நட்சத்திரங்களுக்குள்ளால் சோதிடம் பிறந்த கதை..

ஒரு வீரன் நட்சத்திரங்களில் இருந்து புது நம்பிக்கை பெற்ற கதை..

அதோ அழகிய நீல வானத்தில் புதுமாத்தளனில் புதைக்கப்பட்ட நம் உறவுகள் நட்சத்திரங்களாக ஒளிர்கிறார்கள்..

அவர்கள் ஒளியால் ஏதோ ஒரு தகவலைச் சொல்கிறார்கள்..

உங்கள் அறிவால் அவைகளை இணைத்துக் கோலம் போடுங்கள்..

அன்று யாருமற்ற ஒருவனுக்கு முன்னால் மாபெரும் ஜோதிடக்கலை பிறந்தது போல உங்கள் உள்ளத்திலும் ஒரு புதுமை பிறக்கும்..

புதுமாத்தளன் நட்சத்திரங்களுக்கு இல்லாத புதுமையா உலகில் இருக்கப்போகிறது…

உங்களை உலக நாடுகளும், உலக மதங்களும், உலகப் பெருந் தாபனங்களும் கைவிட்டாலும் அதோ அந்த மினுக்கிடும் நட்சத்திரங்கள் கைவிடவில்லை என்பதை உணருங்கள்..

கண்களைத் துடைத்துவிட்டு எழுந்திருங்கள்..உறவுகளே..

தேசிய தலைவர் விடுதலையின் அடையாளம்


சுட்டேன், சுட்டேன் என்று தமது ஆசை தீரும்வரை சுட்டுத் தள்ளிய ஜெனரல் டயர் இன்று நம்மிடம் இல்லை. ஜாலியன் வாலாபாக்கில் ரத்தம் தோய்ந்த மண்ணை எடுத்து பொட்டலமாய் தம்முடைய பையில் வைத்துக் கொண்ட பகத்சிங் அசைக்க முடியா ஆற்றலாக விடுதலையின் அடையாளமாக இன்றும் நம்மிடம் உலாவிக் கொண்டிருக்கிறார். அடக்குமுறையாளர்களான ஜார் இல்லை. ஹிட்லர் இல்லை. முசோலினி இல்லை. நிஜாம்கள் இல்லை. ஆனால் இவர்களிடம் பெற்ற விடுதலை இன்று உயிரோடு உலாவிக் கொண்டிருக்கிறது. அடக்குமுறை ஒருநாளும் வெற்றிபெறாது, மக்களின் வெற்றியை யாராலும் ஒதுக்க முடியாது, புறக்கணிக்க முடியாது. மக்களின் வெற்றி என்பது வரலாற்றின் உயிர் சொல்லாக வாழ்ந்து கொண்டிருக்கும். அதை முறியடிக்க நினைப்பவர்கள் முடிந்துபோயிருக்கிறார்கள். ஆனால் மக்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை வரலாறு நமக்கு தொடர்ந்து வாசித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது.

தமது வாழ்நாளின் இறுதிவரை புரட்சிக்காரனாகவே வாழ்ந்து, இன்று நம்முடைய மனங்களில் எல்லாம் நிலைகொண்டிருக்கின்ற மாபெரும் பகத்சிங் தமக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து தம்முடைய புரட்சிகர எண்ணங்களை மேலும் மேலும் பரவலாக்கிக் கொண்டானேத் தவிர, எந்தநிலையிலும் முடங்கிப்போய் விடவில்லை. அவன் மரணத்திற்காக நடந்து செல்கையில், அவன் முகத்தில் இழையோடிய புன்னகை இன்றுவரை வரலாற்றுச் சுவடுகளில் மாற்றமுடியாத, மரணத்திற்கு அஞ்சாத மாவீரர்கள்தான் மாந்தகுல மாற்றத்திற்கு தம்மை அர்ப்பணிப்பார்கள் என்கிற உண்மையை வெளிப்படுத்தியது.

23.03.1931 அன்று இரவு 7 மணிக்கு சாவை தழுவிய அந்த மாவீரன், அரசாங்கத்தைப் பார்த்து இப்படிச் சொன்னான், நாங்கள் சாதாரண குற்றவாளிகள் இல்லை. ஒரு நாட்டின் விடுதலைக்காக போர்தொடுத்த போராளிகள். ஆகவே, உங்கள் நீதிமன்றம் வழங்கி இருக்கும் மரண தண்டனையும் முறைப்படி வழங்குங்கள். ஆம்! குற்றவாளிகளைக் கொல்வதைப்போல் தூக்கில் போடாமல், எதிரணி போர்வீரர்களை வீழ்த்துவதைப்போல் ராணுவத்தினரை அழைத்து வந்து, துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துங்கள் என்று அந்த மூவரும் இணைந்தே கையெழுத்திட்டு அரசாங்கத்திற்கு அனுப்பினார்கள். ஆனால் அடக்குமுறை அரசாங்கங்கள் எப்போதுமே போராளிகளின் குரல்களை கேட்பதில்லை என்பதை உறுதியோடு இருக்கிறது. அது இந்தியாவானாலும், அமெரிக்காவானாலும், அரசு என்பது அடக்குமுறை கோட்பாட்டியல் தன்மையிலிருந்து மாறியது கிடையாது.

அந்த மாவீரன் தமது சாவின் வாசலில் நின்றுக் கொண்டு தனது தம்பி குல்வீருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். நாளைக் காலையில் மெழுகுவர்த்தி ஒளி மங்குவதைப் போல நானும் காலை ஒளியில் கரைந்து மறைந்துவிடுவேன். ஆனால் நம்முடைய நம்பிக்கைகள், குறிக்கோள்கள் உலகத்தை பிரகாசிக்கச் செய்யும். அம்மா, அப்பாவுக்கு ஆறுதல் கூறு. இன்றுபோய் நாளை நாங்கள் மீண்டும் பிறப்போம். எண்ணற்ற இந்நாட்டு வீரர்களின் உருவில். இந்த கடிதம் எழுதப்பட்டு சில பத்தாண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும்கூட, இந்த கடித வரிகள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. அடக்குமுறையாளர்களின் எல்லா நடைமுறைகளும் இப்படித்தான் புரட்சியாளர்களின் சவக்குழிக்குள் முடங்கிப்போய் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பார்வையோடு முள்ளிவாய்க்காலை நாம் நினைக்கையில் அங்கே விதைக்கப்பட்ட புரட்சியில், இன்று ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். எப்போதும் சாவு ஒரு மனிதனை அச்சுறுத்த முடியாது. அது, யாரையெல்லாம் அச்சுறுத்தும் என்றால், மறு உலக வாழ்வை நினைத்து, இந்த உலகை மறுப்பவர்களுக்கு வேண்டுமாயின் ஒரு சலசலப்பை உண்டாக்கலாம். ஆனால், ஒன்று உறுதியானது. எந்த நிலையிலிருந்தாலும் மனிதனை அவன் மரணத்திலிருந்து சில நாட்கள் அல்லது சில ஆண்டுகள் தள்ளி நிறுத்தலாமே தவிர, மரணமே தழுவாமல் மனிதன் வாழ முடியாது. ஆனால் அப்படிப்பட்ட வாழ்வுக்குத்தான் அடியாக வாழக்கூடிய மனபக்குவத்தை மனிதன் வளர்த்துக் கொள்கின்றான்.

இந்த அடிமைத்தனம் முள்ளிவாய்க்காலுக்குள் போட்டு புதைக்கப்பட்டுவிட்டது. ஒரு நாட்டின்மீது போர் தொடுப்பதைப் போல அதிநவீன கருவிகளும், ஆட்படை திரட்டல்களும் வைத்துக் கொண்டு நடத்தி முடித்த அந்த கடும் சண்டையை எமது மக்கள் தூ… என காரி உமிழ்ந்து தமது உயிரை வழங்கினார்கள். ஆக, அடிப்படையில் தமது உயிரை ஈந்து, விடுதலையைப் பெற வேண்டும் என்கின்ற ஈகப் போராளிகளின் அணிவகுப்பில் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்ட எமது உறவுகள் இணைக்கப்பட்டார்கள். வரலாறு மாறும். அப்போது இந்த மறக்குலம் போற்றி புகழப்படும். இவர்களின் எலும்புகளின் மேலும், சதைகளின் மேலும் கட்டப்பட்ட நமது தமிழீழம், உலக நாடுகளின் வரிசையிலே போற்றக்கூடியதாக, புகழத்தக்கதாக இருக்கும் என்பதை யாராலும் மறுத்துரைக்க முடியாது. எந்த நிலையிலும் தம் நாட்டை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் தமது வாழ்வின் கடைசி நிமிடங்கள்வரை சமருக்கு தமது மனங்களை தயார்படுத்திய அந்த மாவீரர்கள், நம்மைவிட்டு நீங்காமல் நீடித்திருப்பார்கள். அவர்களின் உடல்மீது பட்டுத் தெறித்த தோட்டாக்கள், அவர்களின் உடலுக்குள் சமாதியாகியதே தவிர, அவர்களை கொன்றொழிக்க முடியவில்லை. தோட்டாக்கள் அடையாளம் தெரியாமல் போனது. ஆனால் அதை சுமந்த எம் மாவீரர்கள் இன்றுவரை நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஓராண்டு நிறைவடைகிறது. நினைத்துப் பார்த்தோம் என்றால், கடந்தகால போராட்டங்களை விட, இந்த ஓராண்டில் கிடைத்த அனுபவம், இந்த போரை உந்தித் தள்ளும் செயல் திறன், போரை முன்னெடுக்கும் ஆற்றல், நாட்டை கட்டியமைக்கும் ஆவல் கூடியிருக்கிறதே தவிர, குறைந்துவிட வில்லை. ஆகவே, நாம் இறுதிநாளில் இல்லை, தொடக்க நாளில் இருக்கிறோம் என்பதை அறிவிக்கும் செய்தியாகவே அந்த நிகழ்வு நமக்கு மெய்பித்துக் காட்டியிருக்கிறது. புரட்சிக்காரன் என்பவன் பழி தீர்த்துக் கொள்ளும் பயங்கரவாதி அல்ல. அவன் மலரப்போகும் புதிய அரசின் படைப்பாளி. அவனது ஏந்திய துப்பாக்கின் கீழே நாளை நம்பிக்கையுடன் வளர்கிறது மரணத்திலும்கூட எந்த புரட்சிக்காரனும் புதைக்கப்பட மாட்டார்கள் என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த உலகிற்கு அறிவித்த அற்புதமான நிகழ்வாக, முள்ளிவாய்க்கால் சம்பவம் நமக்கு பதிவு செய்கிறது. அங்கே நமது விடுதலைக்காக குரல் கொடுக்க முனைந்த ஊடகவியலர்களை நாம் நன்றியோடு இந்த நேரத்தில் நினைவு கூர்ந்தே தீர வேண்டும்.

ராஜபக்சேவின் அடக்குமுறை உத்தரவுகளுக்கு அடிபணிந்து இன்று ராஜபக்சேவின் சிறையில் வாடும் சரத், அன்று எமது மக்கள் மீது ஏவிய அடக்குமுறைகள் மிக சாதாரணமானதல்ல. அப்படிப்பட்ட அடக்குமுறைகளை வெளிகொணர ஊடகவியலர்கள் செய்த தியாகங்கள் நாம் நன்றியோடு நினைக்கத் தக்க வல்லவை. ரவீந்திரநாத் தாகூர் ஒரு வரலாற்று செய்தியை இவ்வாறு தருகிறார். ஒரு மன்னன் இருபது மில்லியன் பவுன் செலவில் ஓர் அழகிய ஆலயத்தை கட்டி முடித்தான். ஆனால் நரோட்டான் என்ற புனித துரவி அந்த ஆலயத்தினுள் நுழையாமல், அவரது அறபோதனைகளை கேட்க வந்த மக்களும் கோயிலுக்குள் அடிஎடுத்து வைக்கவில்லை. இதை கேள்வியுள்ள அரசன், நரோட்டானை கோபித்தார். ஆலயம் கட்டியதால், வசிக்க வீடுகள் இன்றி எண்ணற்ற மக்கள் தவிப்பதற்கு நீயே காரணமாகிவிட்டாய் என்று நரோட்டான் என்கின்ற அந்த துரவி பதிலளித்தார். அரசன் கோபம் கொண்டு, அந்நகரைவிட்டு வெளியேறும்படி அத்துறவிக்கு உத்தரவிட்டார். அத்துறவி சொன்னார், நீர் கடவுளை இவ்வூரைவிட்டு எப்போதோ விரட்டிவிட்டீர். அதன்பின் நானும் செல்வது முறையே என்று கூறி அந்த ஊரைவிட்டு புறப்பட்டு வந்தார்.

அக்கிரமமும், அநியாயமும் நிறைந்த எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட கடும் போரிலே, அவர்கள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துரைக்க முனைந்த ஊடகவியலர்கள் நரோட்டானைப் போல்தான் நாடுகடத்தப்பட்டார்கள். அநீதி நிறைந்த அக்கிரமக்காரன் ராஜபக்சேவின் நாட்டில் இருப்பதைவிட, வெளியேறுவதே சரி என்று வெளியேறி வந்த ஊடகவியலர்கள்தான் அதிகம். ஆக, எந்த நிலையிலும் ஜனநாயக பண்பற்ற, மாந்தநேயம் அற்ற போர் வெறியனாக காட்சி தந்த ராஜபக்சேவின் அந்த அடக்குமுறை வரலாற்றால் ஒரு காலத்தில் முறியடிக்கப்படும். அப்போது ஹிட்லரைப்போன்று மரணத்திற்கு அஞ்சி, ராஜபக்சே ஓடி ஒளிந்து கொள்ளலாம். ஆனால், போராளிகள் நெஞ்சு நிமிர்த்தி அந்த வீதிகளில் வெற்றி பாடல் பாடிக் கொண்டு வருவார்கள். மக்கள் அவர்களோடு இணைந்து தம்மை மீட்டெடுத்த அந்த மாவீர்களின் கரங்களைப் பற்றி மகிழ்ந்து நடனமாடுவார்கள். அப்படிப்பட்ட காலம் நமது அருகில் இருக்கிறது. நாம் ஆற்ற வேண்டியதெல்லாம் ஒன்றுதான். எந்த நிலையிலும் நம் மனங்களில் இருக்கும் நம்பிக்கையை இழக்க வேண்டாம்.

உறுதியோடு எந்தவித சமரசமும் இல்லாத ஒரே லட்சியத்தை நமக்குள் உருவாக்கிக் கொண்டு, அந்த லட்சியத்தின் அடிப்படை வாழ்வியல் கட்டமைப்புகளை நமது வளமான எதிர்காலத்திற்கு நகர்த்தி செல்லுதலே நமது விடுதலை கோட்பாட்டின் உண்மையான உள்ளார்ந்த செயலாகும். ஆகவே, முள்ளிவாய்க்கால் அல்ல, ஆயிரம் போர்கள் ஆயிரம் ஆயிரம் கருவிகள் எம்மீது திணிக்கப்பட்டாலும் எமக்கான விடுதலை தீர்மானிக்கப்படும்வரை நாம் ஓய்வதில்லை என்ற நிலைப்பாட்டை உறுதியாக்கிக் கொள்ள வேண்டும். இதுவே ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். காரணம், நாம் உரிமையை மீட்டெடுக்கும் களப்பணியில் இருக்கிறோம். இந்த களப்பணியில் நம்மை முழுதுமாய் அர்ப்பணிப்பதின் மூலம் மட்டுமே வெற்றியை மீட்டெடுக்க முடியும். வெற்றி என்பது வீணாக கொட்டிக் கிடக்கும் பொருள் அல்ல. அதை போராடியே பெற வேண்டும். அந்த போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்று நமக்கு நமது தேசிய தலைவர் கற்றுத் தந்து வழிநடத்த காத்திருக்கிறார்.

அந்த மாவீரனின் மகத்தான எண்ணங்கள், லட்சியங்கள், அவர் தமக்கு தம்மை உயர்த்திக் கொள்ளாமல், தமது மக்களின் வாழ்வை உயர்த்துவதற்காக தம்மையே முழுமையாக அர்ப்பணித்த நிலைகளை நாம் புரிந்து கொண்டு, அதன்மூலம் நம்மை உருவாக்க வேண்டும். அந்த உருவாக்குதலில் நமது லட்சியம் வெற்றி பெறும் என்பதிலே வரலாறு நமக்கு வாசித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. எண்பதுகளின் இறுதிகளில் மக்கள் திரள் போராட்டம் மாபெரும் உத்வேகத்தை எட்டியது. இது, இந்த புவிப்பந்தின் தன்மையை உலுக்கி எடுத்தது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டிருந்த இந்த மகத்தான புவி நடுக்கம் போலாந்தின் சாருஜெல்ஸ், அங்கேரியின் குரோஸ், பல்கேரியாவின் ஜூவ்கோ, ஜெர்மனியின் எரிக்ஒனேக்கர், செகோஸ்லோவாக்கியாவின் ஹூசாக், ரூமானியாவின் செசஸ்கூவையும் ஆட்சி கட்டிலிலிருந்து குப்புற தள்ளி மக்கள் திரளின் உத்வேகத்தை வெளிப்படுத்தியது. ஆகவே மக்கள் என்றும் தோற்பதில்லை என்பதை இந்த நிகழ்வுகள் நமக்கு வெளிக்காட்டி இருக்கின்றன. இனி பிறக்க இருக்கும் தேசிய தலைவரின் தலைமையிலான ஆட்சியை நாம் உளமாற நேசிக்க இப்பொழுதே உறுதி எடுக்க வேண்டும்.

இந்த உறுதியே நம்மை சரியான பாதைக்கு அழைத்துச் செல்லும். தேசிய தலைவரின் கட்டளையைத் தவிர, வேறெதுவும் வராத வண்ணம் நமது செவிகளை சரியாக்குவோம். வெற்றி பெறுவோம். முள்ளி வாய்க்கால் வீரர்களுக்கு நன்றி கூறுவோம். அவர்களின் ரத்தமும் சதையும், சகதியாய் இருந்த மண்ணிலிருந்து நாம் மறுபிறப்பு எடுத்திருக்கிறோம். இதை மாற்ற எந்த ஆற்றலுக்கும் நாதி இல்லை என்பதை நாம் நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது. நாம் நமது நாட்டை அடைவதை நோக்கி பயணிப்போம். வாழ்க தமிழீழத் தாயகம்.

- கண்மணி

Tuesday 18 May 2010

Sri Lanka Tamil killings 'ordered from the top' tells a frontline soldier

A senior Sri Lankan army commander and frontline soldier tell Channel 4 News that point-blank executions of Tamils at the end of the Sri Lankan civil war were carried out under orders.

Watch the Video from Channel 4 news

In August 2009 Channel 4 News obtained video evidence, later authenticated by the United Nations, purporting to show point-blank executions of Tamils by uniformed Sri Lankan soldiers.

Now a senior army commander and a frontline soldier have told Channel 4 News that such killings were indeed ordered from the top.

One frontline soldier said: "Yes, our commander ordered us to kill everyone. We killed everyone."

And a senior Sri Lankan army commander said: "Definitely, the order would have been to kill everybody and finish them off.

"I don't think we wanted to keep any hardcore elements, so they were done away with. It is clear that such orders were, in fact, received from the top."

Despite allegations of war crimes, Sri Lanka's government has managed to avoid an independent inquiry. But the evidence continues to mount.

'Body blows to humanitarian law'

Watch the video Channel 4 interview - Palitha Kohuna

So decisive was Sri Lanka's victory over the Tamil Tigers last year that other nations facing violent insurgencies are now citing the "Sri Lanka option" as a model for crushing rebellion, writes Channel 4 News foreign reporter Jonathan Miller.

International lawyers, human rights and conflict prevention groups are alarmed, accusing the Colombo government of riding roughshod over international law.

Last night Louise Arbour, a former chief prosecutor in international war crimes trials, told an audience at Chatham House – the foreign policy think tank – that "the [Sri Lankan] government's refusal to distinguish between combatants and non-combatants" and the "sheer magnitude of civilian death and suffering" dealt what she called "the most serious of body blows to international humanitarian law".

Now, the International Crisis Group, of which Ms Arbour is the president, has joined forces with Amnesty International and Human Rights Watch to demand an independent international investigation into what they brand "massive human rights violations" and "repeated violations of international law" – by both sides.

The Sri Lankan government has repeatedly rejected the charges of civilian deaths as grossly exaggerated and has denied that any of its security forces have committed war crimes or violated international humanitarian law.

Ms Arbour appeared live on Channel 4 News to outline options available to the international community to prevent the "Sri Lanka option" gaining currency. A new ICG report entitled War Crimes in Sri Lanka defines this option as "unrestrained military action, refusal to negotiate, disregard for humanitarian issues, keeping out international observers including press and humanitarian workers".

War crimes in Sri Lanka
Watch the Channel 4 video - war crimes

Ms Arbour will also be responding to dramatic new evidence contained in a film we will be broadcasting tonight. The fresh evidence, detailing extremely serious allegations of possible war crimes, has been gathered in an extended undercover investigation in Sri Lanka. Testimony from soldiers interviewed by Channel 4 News corroborates persistent allegations aired by this programme since the end of the war a year ago.

Chief among these: the accusation that Sri Lankan soldiers were responsible for extrajudicial executions - as graphically illustrated by the disturbing video we aired last August. The video – long dismissed as a fake by the government in Colombo – was authenticated by the United Nations special rapporteur on extrajudicial executions in January this year.

The clamour from international rights groups for an impartial investigation into alleged atrocities contrasts sharply with the failure of the UN to demand accountability from the Sri Lankan government. Last year, the Sri Lankan president promised the UN Secretary General that he would look into the question of accountability.

On Monday President Mahinda Rajapaksa named an eight-member panel to glean lessons learned from the war. But members of the group say they have no legal power to investigate alleged abuses. "If this is 'it'," Louise Arbour said last night, "there's no reason to expect from the government's past record that it's got any intention to investigate or put in place an appropriate accountability mechanism."

The UN Human Rights Council seems to provide little hope of investigating war crimes, having congratulated the Sri Lankan government on its victory, within days of the war ending.

Meanwhile, the UN Security Council holds out no hope at all. The Sri Lankan issue has failed to force its way onto the UNSC agenda – and were it to do so, China and Russia would likely stand in the way of any unlikely referral to the International Criminal Court in the Hague.

The secretary general has also so far failed to appoint international experts to investigate – as he's previously promised he might.

Amnesty and the ICG have taken the UN to task for its failure to act decisively to push for accountability. Crisis Group went so far as to recommend that the UN should open an inquiry into its own conduct in Sri Lanka. Last night Louise Arbour – herself a former UN human rights commissioner – talked of the UN's "silence – verging on complicity" with the Rajapaksa regime.

A statement from the Sri Lankan high commission
The High Commission of Sri Lanka in the United Kingdom totally deny the allegations made against the Government of Sri Lanka and its armed forces. As it has been repeatedly stressed and supported by evidence, Government’s security forces were engaged in a humanitarian operation with the objective of rescuing the civilians held as human shields by a terrorist outfit: the LTTE, which was banned in many countries including the UK. All internationally accepted standards and norms of such operations were followed in the prosecution of the humanitarian operation by the security forces which were under strict orders to follow a zero civilian casualty policy.

The government of Sri Lanka is now in the process of rebuilding and reconciliation. The President of Sri Lanka has established the "Lessons Learnt and Reconciliation Commission" of eight eminent persons reflecting all ethnic groups in Sri Lanka to inquire and report institutional administrative and legislative measures which need to be taken in order to prevent any recurrence of such concerns in the future, and to promote further national unity and reconciliation among all communities.

This High Commission is not in a position to make comments on specific allegations said to have been made in the video without viewing it. Therefore, we appreciate it if you could forward the said video to the High Commission for viewing and for verifying its authenticity prior to the telecast.

High Commission of Sri Lanka
The United Kingdom
18 May 2010

In January 2009, as the final chapter opened in the 30-year-long Sri Lankan civil war, I was in Gaza, picking over the humanitarian disaster left after Israel's three-week war there. Between 1,200 and 1,400 civilians were killed during the aerial bombardments and subsequent ground offensive. In the final weeks of the Sri Lankan government offensive on the "no-fire zone", Ms Arbour believes a figure of 30,000 civilian deaths "is not implausible".

Within months of the Gaza conflict, the UN Human Rights Council had dispatched Judge Richard Goldstone to investigate possible war crimes. He produced a damning report.

There has been no investigation in Sri Lanka. Local journalists who've raised their heads above the parapet have been jailed or disappeared or killed. The UN has done nothing concrete in moving towards an impartial inquiry. There has been no Goldstone in Colombo. Even the UN rapporteur for extrajudicial executions has been denied a visa for the past four years.

You can kind of see why the "Sri Lankan Option" might just catch on.

Kilde: channel4 news