Saturday 26 December 2009

Tsunami minnestund 26.des 2009 - ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செய்வோம்


ஆழிப்பேரலை இன்னலை நாம் எதிர்கொண்டு இன்று 5 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இவ்வேளையில் வரலாறு காணாத அந்த அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்றைய நாளில் நாம் அஞ்சலி செலுத்துவதோடு, அந்த இயற்கையின் சீற்றத்தில் இன்னல்களை எதிர்கொண்டு இன்னும் அதிலிருந்து மீளமுடியாது தவிக்கும் உறவுகளின் துயரங்களில் நாமும் பங்கெடுத்துக்கொள்வோம்

Sted: Annai Poopathi

Rommen avd.(2 etg)

Dato: 26. desember

Tid: 18:00

Arrangør: TRO

No comments:

Post a Comment