Saturday 15 May 2010

நாடு கடந்த தமிழீழத்தை (TGTE) அங்கீகரிக்குமாறு அவுஸ்திரேலிய MP கோரிக்கை


நாடு கடந்த தமிழீழத்தை ஏற்குமாறு அவுஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவிலும் மற்றும் ஏனைய ஐரோப்பா நாடுகளிலும் நடத்தப்பட்ட நாடு கடந்த தமிழீழத் தேர்தலில் பெரும்பான்மையினர் ஆதரவு தெரிவித்ததை அடுத்தே அவர் இதை விடுப்பதாக கூறியிருக்கிறார்,

அவுஸ்திரேலியாவின் பச்சை கட்சி உறுப்பினரான அமண்ட ப்றேச்ணன், சமீபத்தில் நடந்து முடிந்த அந்தத் தேர்தலில் கண்காணிப்பு உத்தியோகத்தராக பணியாற்றி இருந்தார்.

அவர் அவுஸ்திரேலியா அரசை நடந்து முடிந்த நாடுகடந்த தமிழீழ தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்குமாறும் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment